ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்த விவகாரம் : அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!!
முக்கிய தகவல்
இந்தியாவின் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த வீடு உள்ள பகுதியில் ஆவிகள் உள்ளதாக வதந்தி பரப்ப வேண்டாம் என அருகில் வசிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புராரி பகுதியில் உள்ள...
ஜோதிடத்தில் கணிக்கப்பட்ட மரணம் : தனது உயிரை காப்பாற்ற கூலிப்படை உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்!!
மனைவியை கொன்று எரித்த கணவன்
தர்மபுரி மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது இரண்டாவது மனைவியை எரித்து கொலை செய்து கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூர்த்தியின் முதல் மனைவி சாலா, இவர்களுக்கு 2மகன்கள், 1மகளும்...
கடவுள் அழைப்பதால் உயிரை விடுகிறேன் : தீயில் கருகி இறந்த பெண் மருத்துவரின் உருக்கமான கடிதம்!!
தீயில் கருகி இறந்த பெண்
இந்தியாவில் பெண் மருத்துவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் நகரை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பொங்கரலா வீணா...
மனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் : 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்.. மீண்டும் கர்ப்பமான மனைவி!!
கர்ப்பமான மனைவி
திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில்...
காதல் திருமணம் செய்து ஒரு வருடம் கூட ஆகவில்லை : கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம்!!
கின்னஸ் சாதனை
தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது விரல் நகத்தை...
முதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை : 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்!!
சிக்கிய கணவன்
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்த நபர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (42). இவருக்கும்...
சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்!!
பெண்ணின் சடலம்
தமிழகத்தின் தாராபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்ட சாக்கு மூட்டையிலிருந்து...
முதல் வாரிசுக்காக தவம் இருந்த ராணுவ வீரர்… இறுதியில் நடந்த சோகம் : நெஞ்சைப் பிசையும் சம்பவம்!!
ராணுவ வீரர்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாயக் ரஞ்சித் சிங் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் சமீபத்தில் பலியாகினர்.
ரஞ்சித் சிங் உயிரிழக்கும் அந்த நேரத்தில் அவரது...
ஒரு முத்தத்தால் பரிதாபமாக பலியான குழந்தை : எச்சரிக்கும் 19 வயது தாய்!!
எச்சரிக்கும் 19 வயது தாய்
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது தாய், தன்னுடைய குழந்தை அரியவகை வைரஸ் தாக்குதலுக்குட்பட்டு இறந்தது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் நகரத்தை சேர்ந்த 19...
சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்து புகைப்படங்களை வெளியிட்ட தந்தை!!
மகளை துஸ்பிரயோகம்
பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் சொந்த மகளையே தொடர்ந்து 16 மாதங்கள் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிழக்கு சசெக்ஸின் ஹஸ்டிங்ஸ் பகுதியில்...









