செய்திகள்

வெளிநாட்டில் ரத்தம் சிந்திய நிலையில் மர்மமாக இறந்த கணவர் : உடலை மீட்க போராடும் மனைவி!!

0
போராடும் மனைவி சவுதி அரேபியால் மர்மமான முறையில் இறந்துபோன கணவரின் உடலை மீட்டுத்தரும்படி மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் (43) என்பவருக்கு திருமணமாகி மிதுன கோகிலா...

ஒரு வருடமாக இருந்த நெஞ்சுவலி : மருத்துவமனை சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
நெஞ்சுவலி சீனாவில் நெஞ்சு வலி என மருத்துவமனை சென்ற நபர், உணவுப்பாதையில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சீனாவை சேர்ந்த 26 வயதான சாங், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக,...

18 மாதங்களாக தன் உடலுக்குள் சிக்கியிருந்த இளம்பெண், மீட்ட தாயின் இசை : ஒரு ருசிகர சம்பவம்!!

0
ருசிகர சம்பவம் அபூர்வ நோய் ஒன்றினால் தன் உடலுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண்ணை அவளது தாயின் இசை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. Miranda 13 வயதாக இருக்கும்போது locked-in syndrome என்ற பிரச்சினையில் சிக்கினாள்....

13 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சிறுமி : சோக சம்பவம்!!

0
சோக சம்பவம் கவுதமாலா நாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, அதில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதமாலா நாட்டின் Momostenango கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ்கா...

ஒரு ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை : அடுத்தடுத்து இறந்த தம்பதி : அனாதையான 2 மாத...

0
அனாதையான 2 மாத குழந்தை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன்- மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரிச்சர்டு பிராங்ளின் (30)....

வீட்டிலிருந்து வெளியான கருகிய வாசம் : கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த பாடகி!!

0
எரிந்த நிலையில் கிடந்த பாடகி ஹைதராபாத் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹைதரபாத் மாநிலம் ஒவைசி காலணி அருகே உள்ள வீட்டில்...

மாணவியின் கொலையை மறைக்க முனி கொன்றுவிட்டது என நாடகமாடியது அம்பலம்!!

0
மாணவியின் கொலை சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு சுடுகாட்டு முனி பலியிட்டதாக கூறி நடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை...

தீயில் கருகி உயிரிழந்த அழகிய இளம்பெண் : திருமணமான சில மாதங்களில் சோகம்!!

0
இளம்பெண் இந்தியாவில் திருமணம் ஆன சில மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பதஷாயி பகுதியை சேர்ந்தவர் திலீப்நாத். இவருக்கும் பரி (18) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு...

நடுத்தெருவில் நிர்வாணமாக ரத்தம் சொட்டச்சொட்ட காதலியை தாக்கிய நபர்!!

0
காதலியை தாக்கிய நபர் பிரித்தானியாவில் பிரிந்து செல்ல முயன்ற மனைவியை நடுத்தெருவில் வைத்து ரத்தம் சொட்டச்சொட்ட, நிர்வாண இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜாக் புஷெல் (22) தன்னுடைய காதலியுடன் இரவு...

உங்கள் மகளின் சடலத்தை ருசி பார்க்கலாமா : சதித்திட்டம் தீட்டிய இளைஞர் சிக்கிய பின்னணி!!

0
சதித்திட்டம் இளம்பெண்ணை கொலை செய்து அவருடைய சடலத்துடன் உறவு வைத்து விட்டு, உடல் பாகங்களை சாப்பிட வேண்டும் என கொடூரமான பதிவை வெளியிட்ட அமெரிக்க இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் நேதன்...