சிறுமியை நிர்வாணமாக கட்டி வைத்து அடித்த 5 பேர் : அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
கட்டி வைத்து அடித்த 5 பேர்
தஞ்சாவூரில் சிறுமியை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து அடித்து, உடலில் சூடு போட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த...
புதுமாப்பிள்ளை கொலையில் திடீர் திருப்பம் : பழிக்குப்பழி தீர்த்தது அம்பலம்!!
கொலையில் திடீர் திருப்பம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான 5 மாதத்தில் விஜீஸ் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டார். பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் விஜீசின் நண்பர் நெல்சன்...
அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் : உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி!!
விராட் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது....
தேனிலவுக்கு சென்ற இரண்டாவது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : துடித்து போன கணவன்!!
தேனிலவு
அவுஸ்திரேலியாவை சேர்ந்த புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோசப் (28) மற்றும் பிரான்செஸ்கா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் அமெரிக்காவுக்கு...
காதலனை இரவில் வீட்டிற்கு வரவழைத்த காதலி : நம்பி சென்றவருக்கு ஏற்பட்ட அவஸ்தை!!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இளம் பெண்ணை காதலித்த இளைஞர் ஒருவர் நள்ளிரவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணின் தந்தை மற்றும் தாய் மாமன்கள் உட்பட 5...
கடவுளின் பெயரில் 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!
நரபலி
ஒடிசாவில் காளி தெய்வத்திற்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலங்கீரில் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் கன்ஷ்யாம், கடந்த 13ம் தேதி...
14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்த 2 குழந்கைளின் தந்தை : தலையை துண்டித்தது ஏன்? வெளியான வாக்குமூலம்!!
14 வயது சிறுமி
சேலம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் கார்த்திக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மாணவியின் தலையை...
ஜுஸ் கொடுத்து அந்த பெண்ணை மயக்கி.. பரபரப்பு பேட்டி!!
அமைச்சர் ஜெயக்குமார்
சிந்து என்ற பெண்ணை தனியாக அழைத்து ஜுஸ் கொடுத்து மயக்கி விட்டு தகாதபடி நடந்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த...
கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு அண்ணன்-தங்கை எடுத்த அதிரடி முடிவு!!
அண்ணன்-தங்கை
குஜராத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபரின் மகளும், மகனும் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தின் ஆதினா பகுதியில் அமைந்திருக்கும் இஷிதா சொசைட்டி மிகவும் பிரபலமான ஒன்று. அதன் உரிமையாளரான ஜவுளி...
உலகை விட்டு செல்ல விரும்புகிறேன் : மூன்று குழந்தைகளுடன் இளம்தாய் செய்த விபரீத செயல்!!
விபரீத செயல்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மனைவி ஷபானா. தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்....









