செய்திகள்

சின்மயி விவகாரம் : வைரமுத்து வாழ்நாளில் நிம்மதியாக தூங்கக்கூடாது… எச்.ராஜா சர்ச்சைப் பேச்சு!!

0
சின்மயி விவகாரம் வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா சாடியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சினிமயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது...

பக்கத்து வீட்டு இளைஞர்களின் கொடூரச்செயல் : அவமானம் தாங்காமல் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

0
இளம்பெண் டெல்லியில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதால் அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி புகாரி பகுதியை சேர்ந்த தயாசங்கர் சர்மா - பிரேம்...

திருமணமான 15 வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை : அதிர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை!!

0
அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை தமிழகத்தில் திருமணமான 15-வது நாளில் வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ்....

14 வயது சிறுமி கூட என் கணவர் ஓடி போய்ட்டாரு : கதறிய மனைவி.. வெளியான பின்னணி!!

0
கதறிய மனைவி. தமிழகத்தின் சேலத்தில் தனது கணவர் 14 வயது சிறுமியோடு ஓடிபோய்விட்டதாக பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான துர்கா (25) கூறுகையில்,...

உலகையே உலுக்கும் MeToo பாலியல் புகார்கள் : இப்படியும் சில பெண்கள்… உண்மை சம்பவம்!!

0
MeToo பாலியல் புகார்கள் சமீப காலமாகவே உலகம் முழுவதையும் MeToo என்ற ஹாஸ்டேக் உலுக்கி வருகிறது. இதில் நிறைய பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளிகொண்டுவரப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதரவாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களையும்...

காதல் திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு!!

0
புதுமாப்பிள்ளை கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடேற்றி பகுதியைச் சேர்ந்த விஜீஸ் (32) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக, தனது...

தங்க செயின் கொடுத்தால் தாலி கட்டுவேன் என கூறிய மாப்பிள்ளை : மொட்டை அடித்த மணமகள் வீட்டார்!!

0
வரதட்சணை லக்னோவில் வரதட்சணை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என கூறி திருமண மண்டபத்தை விட்டு எழுந்து சென்ற மாப்பிள்ளைக்கு மணமகள் குடும்பத்தார் மொட்டை அடித்துள்ளனர். குர்ரம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன்...

அவரோடு வாழ்ந்தது போதும் : கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கிய பின்னணி!!

0
அவரோடு வாழ்ந்தது போதும்.. தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் மோசூரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி லட்சுமி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்....

13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

0
பதறவைக்கும் சம்பவம் தமிழகத்தின் சேலத்தில் 13 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டியெடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் - சின்னபொண்ணு தம்பதிக்கு...

9 வயது சிறுவனை கழுத்தறுத்து கொன்ற சொந்த சகோதரன் : அதிர்ச்சி காரணம்!!

0
கழுத்தறுத்து கொன்ற சகோதரன் இந்தியாவின் ஒடீஷா மாநிலத்தில் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயது சிறுவன் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஒடீஷாவின் போலங்கிர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள நதிக்கரை...