செய்திகள்

விமானத்தின் இறக்கை மீது நின்றபடி வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த கதி!!

0
கனடாவில் விமானம் ஒன்றின் இறக்கைமீது நின்றபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்பகுதியில், Westwold பகுதிக்கு அருகில் wing walking எனப்படும் விமானத்தின் மீது நடக்கும் செயலில்...

ஆடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடித்தேன் : அழகியின் கொலையில் இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மொடலை ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர், பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடாவைச் சேர்ந்த இளம்பெண் மான்சி தீக்‌ஷித்(20). மொடலிங் ஆசையில்...

முடிவுக்கு வந்த 9 வயது சிறுமியின் மரணப் போராட்டம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மரணப் போராட்டம் அமெரிக்காவில் மூளைச் சாவு அடைந்த சிறுமி இயந்திரங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் இயற்கையாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பேடன்...

40 வயதில் 44 குழந்தைகள் : 18 ஆண்டுகள் பிரசவம் கணவனுடன் நரக வாழ்க்கை வாழ்ந்த பெண்!!

0
40 வயதில் 44 குழந்தைகள் உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி மரியம் நபடான்ஸி ஆவார். முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் இப்பெண்மணி வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது. 40 வயதான...

காலையில் கல்யாணம்… நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

0
காலையில் கல்யாணம் சேலம் மாவட்டத்தில் காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு நள்ளிரவில் காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சின்னமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, ஞானசேகர் மகள் பிரியங்கா, 20....

இளைஞர் மரண வழக்கில் அதிரடி திருப்பம் : அடக்கம் செய்யும் இறுதி நொடியில் சிக்கிய குற்றவாளி!!

0
அதிரடி திருப்பம் உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகன் மரண வழக்கில் அதிரடி திருப்பமாக இறுதி நிமிடத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியினை சேந்த ரமேஷ் யாதவின்...

என்னை விட்டு விடுங்க என கெஞ்சிய இளைஞர் : திருடன் என நினைத்து அடித்து கொன்ற மக்கள்.. அதிர்ச்சி...

0
அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் திருடன் என நினைத்து இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டுர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டருகில் நள்ளிரவு...

மாணவியின் உடையை கழட்ட சொன்ன தமிழக ஆசிரியர் : சரமாரியாக அடித்த பெற்றோர்.. வைரல் வீடியோ!!

0
ஆசிரியர் தமிழகத்தின் திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் கண்ணன். இவர்...

காதலி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலன் : சோக சம்பவம்!!

0
சோக சம்பவம் காஞ்சிபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் சுசீந்திரன் (20), தனியார் கல்லூரியில்...

கோடிக்கணக்கான சொத்து : ஆனாலும் பிச்சையெடுக்க தயாராகும் இளம்பெண்கள்.. நெகிழ்ச்சி பின்னணி!!

0
நெகிழ்ச்சி பின்னணி தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் துறவிகளாக மாறும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்களான கவுதம்குமார், அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள். கவுதம்குமாருக்கு...