3 பிள்ளைகள் மரணமடைந்தது தெரியாமல் வெளிநாட்டில் இருந்து வந்த தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பிள்ளைகளும் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியாமல் உறவினர்களின் அவசர அழைப்பை ஏற்று வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை நாடு திரும்பியுள்ளார்.
கேரளாவின் செறுவத்தூர் பகுதி மொய்தீன் மற்றும் கதீஜா தம்பதிகளே,...
கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இளம்தம்பதிக்கு நேர்ந்த சோகம் : அனாதையான பிஞ்சுக்குழந்தை!!
கார் விபத்தில் இளம்தம்பதியினர் பலி
திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் இளம்தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயகுமார் (29), தொடர் விடுமுறை காரணமாக...
கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க நிர்வாணமாக 3வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்!!
இளம்பெண்
ஜெய்ப்பூரில் கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க பெண் ஒருவர் நிர்வாணமாக 3-வது மாடியிலிருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் மாநிலம் மோகனா பகுதி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பெண் ஒருவர்...
15 வயது சிறுவனுக்கு 60 வயது பாட்டியுடன் திருமணம் : திடுக்கிடும் பின்னணி!!
திடுக்கிடும் பின்னணி
இந்தியாவில் தவறான செல்போன் எண்ணில் பேசிய குரலால் ஈர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு 60 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில்...
மகளின் சடலத்துடன் ஒரு வாரம் இருந்த தாயார் : திடுக்கிட வைக்கும் சம்பவம்!!
திடுக்கிட வைக்கும் சம்பவம்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்த மகள் உடலுடன் ஒரு வாரம் தாய் இருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சபிதா(21) என்பவர் நேற்று...
உயிரிழந்த பெற்றோர் : தம்பியின் படிப்புக்காக அக்கா எடுத்த மனதை உருக்கும் முடிவு!!
உயிரிழந்த பெற்றோர்
தமிழகத்தில் பெற்றோர் இறந்ததால் ஆடிட்டர் கனவோடு கல்லூரி சென்ற பழங்குடியின மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்குச் சென்று வருகிறார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது....
ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர் : ஐஸ்வர்யாவால் வசமாக சிக்கிய சரத்குமார்!!
ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர்
திண்டுக்கல்லில் கணவனை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கள்ளக்காதலனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36), இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது...
4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி : அதிர்ச்சி சம்பவம்!!
தூக்கில் தொங்கிய தம்பி
அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில்...
உலக நாடுகளை தலைகுனிய வைக்கும் நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்!!
நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின்...
இராணுவ வீரரின் கண்முன்னே மனைவி, மகளுக்கு நடந்த சோகம்!!
விபத்தில் பலி
தேனியில் ராணுவ வீரரின் கண்முன்னர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக விபத்தில் பலியாகியிருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர்...









