ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!!
மூவர் தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தின் வேலூரில் மகன் இறந்த சோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. வேலூரின் குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி...
பிளாட்பார்மில் இருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றியது ஏன்? குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்!!
பரபரப்பு வாக்குமூலம்
சென்னை திருவான்மியூரில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த நபர் மீது பெட்ரோல் ஊற்றியது குறித்து குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தினமும் பணி முடிந்ததும்...
ஐயப்ப ஆடையில் ஆபாச செல்பி : வைரலாகும் இந்தப் பெண் யார்?
ஆபாச செல்பி
சபரிமலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார். இப்பெண்...
திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம் : பிறந்த அன்றே குழந்தை கொலை…தாயின் வெறிச்செயலின் பின்னணி!!
தாயின் வெறிச்செயலின் பின்னணி
சென்னையில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றதால் அந்த குழந்தையை கொலை செய்த தாய், காதலன் உள்ளிட்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குப்பை தொட்டியில்...
திருமணமான ஒரு மாதத்தில் மனைவியால் வந்த மரணம் : அம்மாவிடம் புதுமாப்பிள்ளை சொன்ன கடைசி வார்த்தை!!
மனைவியால் வந்த மரணம்
கடந்த வாரம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திருமணமான ஒரு மாதத்தில் கதிரவன் என்பவர் தனது மனைவி அனிதாவின் காதலன் ஜெகனால் கொலை செய்யப்பட்டார்.
ஏற்கெனவே, அனிதாவுக்கு தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஜெகன்...
இளம் மொடல் அழகி கொலை… பெட்டிக்குள் திணிக்கப்பட்ட சடலம் : இளைஞரின் பகீர் வாக்குமூலம்!!
மொடல் அழகி கொலை
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பாலியல் உறவுக்கு மறுத்த இளம் மொடலை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை வழக்கு தொடர்பில் 19 வயதான...
திருமணத்திற்கு முன்னர் கர்ப்பம்… மனம் மாறிய காதலன் : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!
இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்
சென்னை போரூரில் கடந்த மாதம் 11 ஆம் திகதி பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து சுடுகாட்டிற்கு அருகில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறந்து சில தினங்களே ஆன...
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம் : 40 வயது பெண் நடத்திய நாடகம்!!
கர்ப்பிணிப் பெண்
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில்...
உறவுக்கு மறுத்தார் : மொடல் அழகியை கொன்ற இளைஞனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!
மொடல் அழகி
மும்பையில் 20 வயது மொடல் அழகியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 19 வயது கல்லூரி மாணவர், அதற்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
மான்சி தீக்ஷித் என்பவர் மொடல் ஆகும்...
அவன் சொன்னதால் இப்படி செய்தேன் : வாழ மறுக்கிறார் : இளம்பெண்ணின் கண்ணீர்!!
இளம்பெண்ணின் கண்ணீர்
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனுடன் சேர்த்து வையுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இளம்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாந்தி. இவர்,...









