செய்திகள்

தாய் இறந்த சோகத்தில் உயிரைவிட்ட இளம் மொடல் அழகி!!

0
இளம் மொடல் அழகி வட அயர்லாந்தை சேர்ந்த பிரபல மொடல் அழகி தாய் இறந்த சோகத்தில் தானும் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தை சேர்ந்த 20 வயதான இளம் மொடல் அழகியான...

பல ஆண்களுடன் தொடர்பு : வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை கொன்ற மனைவி : திடுக்கிடும் தகவல்கள்!!

0
திடுக்கிடும் தகவல்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுதா என்ற பெண் காதலனுக்காக கணவரை கொலை செய்துள்ளது சம்பவம் 11 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுதா என்ற பெண் ஏராளமான ஆண்களுடன் பழகி வந்ததை அவரது...

சுட்டுக் கொல்லப்பட்ட பெற்றோர் : மாயமான 13 வயது சிறுமியை தேடும் பொலிஸ்!!

0
சுட்டுக் கொல்லப்பட்ட பெற்றோர் அமெரிக்காவின் விஸ்கன்சின் மாகாணத்தில் பெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை மாகாண அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஜேமி க்லாஸ் என்ற குறித்த சிறுமியின் பெற்றோர், ஜேம்ஸ் மற்றும்...

பேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்க திட்டம்!!

0
பேஸ்புக் தலைவர் முகநூல் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கும் திட்டத்திற்கு, பெரிய அளவிலான பங்குதாரர்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முகநூல் மூலம் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த புகார், முகநூல்...

இறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

0
இளைஞர் கைது மஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை...

சின்மயியின் உள்நோக்கம் இதுதான் : தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்!!

0
சீமான் கவிஞர் வைரமுத்து மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது, சகோதரி சின்மயி அவர்கள் பிராமணச்...

வேறொரு நபருடன் தனிமையில் இருந்த காதலி : ஆத்திரத்தில் காதலன் செய்த திடுக்கிடும் செயல்!!

0
ஆத்திரத்தில் காதலன் செய்த செயல் தமிழகத்தில் காதலி தன்னுடன் உறவை முறித்துக் கொண்டு வேறுநபருடன் சுற்றியதால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அவரை பல முறை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒசூரின் பெலத்தூர் கிராமத்தைச்...

கண்ணீர் விட்டு கதறிய மனைவி : கல்லூரி மாணவியுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக இருந்த பேராசிரியர்!!

0
நாகர்கோவில் மாவட்டத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் சிலம்பரசன் என்பவர் தனக்கு மனைவி , குழந்தைகள் இருந்த நிலையில் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். வசந்தி என்ற மாணவி வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ....

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் வன்கொடுமை : என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தாய் கண்ணீர்!!

0
பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையர்கள் அந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் மொயின். கடந்த 15-ஆம் திகதி இவர், இவரது...

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் கணவருக்கு செய்த துரோகம்!!

0
இளம்பெண் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கட்டிய‌ தாலியை கழற்றிவிட்டு ‌காதலனுடன் கைகோர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாராபுரத்தைச் சேர்ந்தவர் ரம்யா. பட்டதாரியான...