கூடாத பழக்கம் : 7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர் :...
மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்குண்டு கிராமத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கும்(37), ரஷீயா(26)...
வைரமுத்து மீதுள்ள கோபம்… சின்மயிக்கு ஆதரவா?
தமிழிசை சவுந்திரராஜன்
ஆண்டாளை விமர்சித்த காரணத்தால் வைரமுத்து மீது தனிப்பட்ட கோபத்தை காட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகக் குரல் கொடுக்க முன்வருகிறார்கள். இது வரவேற்கப்பட...
மனைவியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த கணவர்!!
கொலை செய்த கணவர்
மதுரை மேலூர் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை பேருந்து நிறுத்தத்தில் வைத்தே கணவர் வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலூர் அருகே அழகிரிபட்டியைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர்...
பட்டப்பகலில் இரட்டைக் கொலை : பழிக்குப் பழியாக நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!!
இரட்டைக் கொலை
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே வாழாந்தரவையில் 2 மாதங்களுக்கு முன் அரங்கேறிய இரட்டைக்கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஓம்...
குடித்துவிட்டு சின்மயியின் அம்மா செய்த மோசமான காரியம் : அம்பலமான தகவல்!!
சின்மயியின் அம்மா
2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு இசை நிகழ்ச்சிக்காக சின்மயி, வைரமுத்து உட்பட அனைவரையும் அழைத்து சென்ற இனியவன் என்பவர், வைரமுத்து மீது சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என கூறியுள்ளார்.
மேலும்,...
வெளிநாட்டில் இறந்துபோன மகனின் முகத்தை பார்க்க போராடும் தாய்!!
போராடும் தாய்
சவுதி அரேபியாவில் 65 நாட்களுக்கு முன் இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நட வடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தூத்துக்குடி ஆட்சியரி டம் பெண் மனு...
இறப்பு கண்களில் தெரியுது : அவன் ஆன்மா என்னை அழைக்கிறது.. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பகீர் கடிதம்!!
இந்தியாவில் இரண்டு சாலை விபத்துக்களை பார்த்த அதிர்ச்சியில் இருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ் நாக்பூர்கர் (19). கல்லூரி மாணவரான இவர் கடந்த...
ரொம்ப துன்புறுத்துறாங்க : தற்கொலை செஞ்சுக்குவோம்… கைக்குழந்தையுடன் கதறிய இளம்பெண்!!
கதறிய இளம்பெண்
தமிழகத்தில் கந்துவட்டி கும்பலால் தற்கொலைக்கு துாண்டும் வகையில் துன்புறுத்தப்படுவதாக கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் புகாரளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி அபிநயா. இவர்கள் தங்களது கைகுழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த...
கையில் குழந்தையின் சடலத்துடன் லொறியை துரத்தி கொண்டு ஓடிய கர்ப்பிணி தாய் : சோக பின்னணி!!
சோக பின்னணி
சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியவாறே விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரியை நோக்கி தாய் ஒருவர் விரட்டி செல்லும் சோக சம்பவம் நடந்துள்ளது.
வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் கலைவாணன்...
தொல்லை கொடுத்த சீனியர் மருத்துவர் : விபரீத முடிவெடுத்த ஜூனியர் பெண்மருத்துவர்!!
பெண்மருத்துவர்
உத்திரபிரதேச மாநிலத்தில் சீனியர் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், பெண் மருத்துவர் மயக்க மருந்தில் விஷம் கலந்து ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள...









