விஷம் குடிக்க போட்டி போட்டுக்கொண்ட மாமியார்-மருமகள் : முடிவில் நேர்ந்த சோகம்!!
மாமியார்-மருமகள்
தமிழகத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார், மருமகள் போட்டி போட்டுக்கொண்டு விஷம் குடித்ததில், மாமியார் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்-சாந்தி தம்பதியின் மூத்த மகன் சுரேஷ்....
சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த மொடல் அழகி சடலம் : அதிர்ச்சி சம்பவம்!!
மொடல் அழகி
மும்பையில் மொடல் அழகியை கொலை செய்து சூட் கேசில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் மொடல்...
மண்ணில் தோண்டி எடுக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை : பிடிபட்ட தந்தையின் வாக்குமூலம்!!
பெண் குழந்தை
தமிழகத்தில் 7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின்னர் நாடகமாடிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது...
திருமணமான சில நாட்களில் புதுமனைவி நடத்திய பகீர் நாடகம் : பரிதாபமாக இறந்த கணவன்… அதிர்ச்சி பின்னணி!!
புதுமனைவி நடத்திய பகீர் நாடகம்
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவி நடத்திய வழிப்பறி நாடகம் மூலம் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கதிரவன் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில்...
நான் கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் : விரதம் இருக்கும் இளம்பெண்!!
இளம்பெண்
நான் கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் என 41 நாட்களாக விரதம் இருந்து வரும் கேரள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என உச்ச...
7 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன் : தண்டனை என்ன தெரியுமா?
சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன்
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று கொடூரமாக சீரழித்த இளைஞரை எதிர்வரும் புதனன்று தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் அலி என்ற 23 வயது இளைஞருக்கே பாகிஸ்தான்...
உயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல் : பிணமாகிய இரு உயிர்கள்? கண்ணீர் சிந்தாமல் படிக்கவும்!!
கண்ணீர் சிந்தாமல் படிக்கவும்
ஒரு குட்டி காதல் கதை, அமைதியாக வாசிக்கவும்... ஒரு ஊரில் இளைஞன் ஒருவர் அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆனால், அந்த அழகிய பெண் அவனை விட்டு...
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஸ்ரீரெட்டி!!
ஸ்ரீரெட்டி
டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அதன்பின்னர் சச்சின் உள்பட பலர் மீது குற்றஞ்சாட்டினார். தற்போது அவரது கவனம் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியுள்ளது.
தெலுங்கானா...
அபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள் : என்ன செய்கிறார் தெரியுமா?
அபிராமி
கள்ளக்காதலுக்காக சென்னை குன்றத்துரை சேர்ந்த அபிராமி தனது இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சிறை...
5 வருட காதல் : கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்… திடுக்கிடும் பின்னணி!!
திடுக்கிடும் பின்னணி
தமிழகத்தில் பெண்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் 1.10 லட்சம் பணம் தருவதாகவும், கருவை கலைக்க கருகலைப்பு மாத்திரைகள் வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சோ்ந்தவர்...









