செய்திகள்

திருமணமாகாத விரக்தி : வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்!!

0
திடுக்கிடும் செயல் தமிழகத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தன் (60). இவர் மனைவி கொடிசி (52). தம்பதிக்கு...

காதலனுடன் சென்ற சினேகா : விரக்தியில் பெற்றோர் எடுத்த முடிவு!!

0
காதலனுடன் சென்ற சினேகா தமிழகத்தில் இளம்பெண்ணொருவர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி-பாலக்காடு சாலை சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதி அகத்தூர்சாமி(63)-சொர்ணலதா(50)....

மனைவியை நண்பர்கள் முன் ஆபாச நடனம் ஆட வைத்த கணவர் : அடுத்து நடந்த விபரீதம்!!

0
ஆபாச நடனம் ஆட வைத்த கணவர் நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வற்புறுத்தி கணவன் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மனைவி ஐதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம்...

நள்ளிரவில் நடிகை ரேவதியிடம் காப்பாற்ற கெஞ்சிய 17 வயது நடிகை விவகாரம் : அதிரடி திருப்பம்!!

0
நடிகை ரேவதி 17 வயது நடிகை தன்னை பாலியல் தொல்லையிலிருந்து காப்பாற்றுமாறு கதறியதாக நடிகை ரேவதி பேட்டி அளித்த நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த ரேவதி மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீ டூ...

காதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன் : 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

0
வெளிச்சத்திற்கு வந்த உண்மை தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மனைவி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜசேகர் - சுதா ஆகிய இருவரும்...

ஒரு மாதத்தில் கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண் சென்னை கடற்கரையில் கணவனின் கண்ணை கட்டி காதலன் உதவியுடன் கொலை செய்ய முயற்சித்த மனைவியின் வழக்கில் அதிரடி திருப்பமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கதிரவன் (வயது...

பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : தூக்கில் தொங்கிய பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் குழந்தை ஒரு புறம் இறந்து கிடக்க, மறுபுறம் பெற்றோர்கள் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த...

லொறி மீது கார் மோதிய கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சோகம்!!

0
கோர விபத்து இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் லொறி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 14...

நள்ளிரவில் உடல் முழுதும் ரத்தத்துடன் ஓடிவந்த தாய் : அதிர்ச்சியடைந்த மகன்கள்!!

0
அதிர்ச்சியடைந்த மகன்கள் சென்னை பள்ளிக்கரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தாகிவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வேளச்சேரியில் உள்ள...

தனி ஒரு ஆளாக நின்று திருமணத்தையே நிறுத்திய சிறுமி : ஆச்சர்ய சம்பவம்!!

0
ஆச்சர்ய சம்பவம் மதுரையில் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தனி ஒரு ஆளாக 17 வயது சிறுமி தடுத்தி நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.மதுரை வடகரை பகுதியை சேர்ந்த 17 வாய்த்து சிறுமி தெப்பக்குளத்தில் உள்ள பள்ளியில்...