செய்திகள்

இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!

0
தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர்...

தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண் : வழக்கில் திடீர் திருப்பம்!!

0
டெல்லியில் விமானப் பணிப்பெண்ணான அனிசியா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனிசியா பத்ரா, ஜேர்மன் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனிசியா, கம்ப்யூட்டர்...

அப்பா.. அம்மாவுக்கு நீ மட்டும் தான் இருக்க : தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உருக்கமான கடிதம்!!

0
இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை, அப்பா மற்றும் அம்மாவுக்கு நீ மட்டும் தான் அண்ணா இருக்கிறாய் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதியிருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியை...

நண்பனை உயிரோடு எரித்து கொலை செய்தது ஏன்? இளைஞன் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம்...

மாமனாரை அடித்து கொன்ற மருமகள் : திடுக்கிடும் பின்னணி!!

0
இந்தியாவில் கணவரை கத்தியால் குத்திய மனைவி இரண்டு நாட்கள் கழித்து மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் மனைவி ரோஜாலின். மூன்று நாட்களுக்கு முன்னர்...

அந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் : நடிகர் பார்த்திபன் ஆவேசம்!!

0
சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு...

கழிவறைக்கு இழுத்து சென்று மனைவிக்கு கணவன் செய்த கொடுமை

0
சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவரின் மிகவும் இழிவான செயல்.... 6 வருடங்களின் பின்னர் தண்டனை வழங்கிய நீதிமன்றம். களுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர்...

புதிய இன நச்சுப் பாம்பு அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

0
அவுஸ்திரேலியாவில் புதிய இன நச்சு தன்மை கொண்ட பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் இப் பாம்பு இனம் அழிவடையும் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இப் பாம்பினை கண்டுபிடித்துள்ளனர்.இப்பாம்பானது கறுப்பு மற்றும்...

பேனாவில் கமராவை மறைத்து வைத்து ஆபாச படம் எடுத்த நபர் கைது

0
சுவிட்சர்லாந்தில் 52 வயது நபர் ஒருவர் பேனாவில் கமராவை மறைத்து வைத்து தனது பக்கத்து வீட்டுக்காரரின் மகள்களை ஆபாசமாக படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமிகள் அவர் வீட்டு டாய்லெட்டை பயன்படுத்தும்போது அங்கு...

சொந்த பிள்ளைகள் உள்ளிட்ட 20 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த நபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மாகாணத்தில் சொந்த பேரப் பிள்ளைகள் உள்ளிட்ட 20 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோலோதுர்ன் மாகாணத்தில் குடியிருக்கும் 70 வயது நபரே தமது பேரப்பிள்ளைகள்,...