3 வருட காதல் : ஜாலியாக பழகிய காதலன்… இறுதியில் காதலிக்கு நேர்ந்த சோகம்!!
காதலிக்கு நேர்ந்த சோகம்
தெலுங்கானாவில் மூன்று ஆண்டுகளாக காதலித்து விட்டு காதலியை திருமணம் செய்ய காதலன் மறுத்த நிலையில், காதலனை அடைய காதலி போராடி வருகிறார். பதிகொண்டாவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பவன். இவருக்கும்...
ஆசையாக வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் : காதலனுடன் இருந்த மனைவி : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
அரியானாவில் மனைவியுடன் படுக்கையில் இருந்த பேஸ்புக் காதலனை விஷம் கொடுத்து ராணுவ வீரர் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் குமார் சி.ஆர்.பீ.பியின் துணைத் தளபதியாக பணியாற்றி...
அப்பாவுக்கு வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படம் : காதலி கண்முன்னே காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!
அரிவாள் வெட்டு
தமிழகத்தில் விசாரணைக்கு வந்த காதல் ஜோடியை 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஒசரவிளை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஜெயபால். நாம் தமிழர்...
500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் : பொலிசில் சிக்கியது எப்படி?
காதல் மன்னன்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சமூக வலைதளங்களில் காதல்வலை வீசி 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகள்கள்,...
மகளை திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்திய தந்தை : தாய் எடுத்த விபரீத முடிவு!!
தாய் எடுத்த விபரீத முடிவு
வேலூர் மாவட்டத்தில் மகளை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது கணவர் வற்புறுத்தியதால் விரக்தியில் தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை...
திருமணம் ஆகாத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!!
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (29). கட்டிடத் தொழிலாளியாக...
சின்மயி உங்களிடம் வைரமுத்து மட்டும் தான் உங்களிடம் இப்படி நடந்து கொண்டாரா? தமிழ் பெண் கேட்ட சரமாரி கேள்வி!!
சின்மயி
பிரபல பாடகியான சின்மயி வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சமீபத்தில் ஒரு பதிவை கூறியிருந்தார். சினமயின் இந்த கருத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
14-ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயத்தை சின்மயி...
எனக்கு தெரியாமலேயே குடும்ப கட்டுப்பாடு பண்ணிடாங்க : கதறும் மனைவி… அதிர்ச்சிப் பின்னணி!!
கதறும் மனைவி
கணவன், மனைவிக்குத் தெரியாமல் அவர்கள் சம்மதமின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யபட்டுள்ளதாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி அஷ்வினி. தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள...
திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!
புதுப்பெண்
சென்னையில் திருமணம் ஆன 4 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவருக்கும் கவாஸ்கி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 4...
படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி எடுத்த அதிரடி முடிவு!!
மாணவி எடுத்த அதிரடி முடிவு
இணையம் மூலம் மீன் விற்பனை செய்ய, கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி ஹனன் ஹமீது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப சூழல் காரணமாக கல்லூரியில்...









