தனது தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பன்: குத்திக்கொலை செய்த மகன்
ஆந்திராவில் தனது தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பனை குத்திக்கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்,சம்பத் குமாரின் நண்பர் அஜய் தேவ்ராஜ் அடிக்கடி வந்து இவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த மாதம்...
காதலை ஏற்க மறுத்த சிறுவன்! பிளேடால் கிழித்து ரத்த வெள்ளத்தில் துடிக்க வைத்த பெண்
இந்தியாவில் காதலை ஏற்க மறுத்த சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சிறுவன் ஒருவனை பெண் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று காதலை தெரிவித்துள்ளார்.
ஆனால் சிறுவன்...
ஓடும் ரயிலில் பயங்கரமாக கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்….ஓடி வந்த பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி….காரணத்தை நீங்களே பாருங்கள்!…
மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணம்...
பெண் குழந்தை பெற்றதால் முத்தலாக்…..கணவனின் வெறி செயலால் கைக்குழந்தையுடன் கண்ணீர் விடும் இளம் பெண்
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தையை பிரசவித்த காரணத்திற்காக, முத்தலாக் சொல்லி மனைவியை, கணவன் விவகாரத்து செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த ஒரு...
பழிக்குப்பழி 300 உயிர்களை வெட்டிச்சாய்த்த கும்பல்!
இந்தோனேஷியாவில் உறவினரை கடித்துக் குதறிய முதலையைப் பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டுச் சென்றுள்ளது.
இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலத்தில் சோராங் நகரில் மிகப்பெரிய...
திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்த நபர் : தேடிச் சென்ற காதலி கொடூர முறையில் எரித்துக் கொலை!!
தமிழகத்தில் காதலனை பார்க்கச் சென்ற காதலி கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் மாலதிக்கும், கருங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார்...
பிரான்ஸ் அணியின் வெற்றியை ஐஸ்வர்யா ராய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?
பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார்.
கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் - குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல்...
மைதானத்தில் விளையாடும் போது சுருண்டு விழுந்து இறந்த வீரர் : கதறித் துடித்த சக வீரர்கள்!!
பிரித்தானியாவை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார்க்ஷயர் ஆண்கள் லீக் ரக்பி போட்டி Heworth-ல் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் Birkenshaw Bluedogs என்ற அணிக்காக மேக்ஸ்...
எழுந்து வா காதலியே : இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன்!!
உயிரிழந்த காதலியின் சடலத்தை கனத்த இதயத்தோடு திருமணம் செய்து கொண்ட காதலனின் செயல் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த ஒரு இளம் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் விரைவில்...
மீண்டும் பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது போல, ஜார்கண்டில் 6 பேர் கொண்ட குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாவீர் மஹேஷ்வரி (70), என்பவரின் மனைவி கிரண்...