செய்திகள்

வீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றேன் : மருத்துவரை கொன்ற மாணவி பரபரப்பு வாக்குமூலம்!!

0
சென்னை மருத்துவர் தன்னை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்தேன் என மாணவி ஈஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி கல்லணை காவிரிக் கரை ஓரம் கடந்த 12-ஆம் திகதி சென்னையில் பிஸியோதெரப்பிஸ்டாக...

திருமணமான ஆணுடன் காதல் : கொன்று எரிக்கப்பட்ட இளம்பெண்!!

0
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் காதலியை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தின் ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி, இவரது மகள் மாலதி(வயது 20). சென்னையில் தனது தந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்,...

வெளிநாட்டுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம் : காப்பாற்றுமாறு கதறும் கணவன்!!

0
இந்தியாவை சேர்ந்த பெண் கடந்த மார்ச் மாதம் மஸ்கட்டுக்கு பணிக்கு சென்று பல துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் அவரை மீட்க கணவர் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்தேவ் சிங். இவர் மனைவி...

காதலி சொன்ன அந்த வார்த்தை : கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை!!

0
தமிழகத்தில் காதலி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் காதலன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்...

ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : கொலை செய்த காதலனை மணமுடித்த காதலி!!

0
அமெரிக்காவில் தன்னுடைய குழந்தையை கொன்ற காதலனை திருமணம் செய்துள்ளார் Valerie என்ற பெண்.அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தை சேர்ந்தவர் Justin T. Layne(வயது 21), இவரது காதலி Valerie. இவருக்கு ஏற்கனவே வேறு ஒருவர்...

13 பிள்ளைகள் பெற்றும் தெருவில் அனாதையாக பிச்சையெடுத்த தாய் : பரிதாப சம்பவம்!!

0
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி அம்மாள் என்ற மூதாட்டி 13 பிள்ளைகள் பெற்றெடுத்தும் கோயில் தெருவில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோயிலில்...

டெல்லியை உலுக்கிய 11 பேர் மரணம் : கடைசி நேரத்தில் உயிர்தப்ப முயன்ற மூவர் : திடுக்கிடும் தகவல்!!

0
டெல்லி புராரி வழக்கில் கடைசி நேரத்தில் உயிர் தப்ப 3 பேர் முயன்றதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11...

திருமணமான 13 நாளில் புதுப்பெண் பலி : கணவர் கண்முன்னே நடந்த சோகம்!!

0
தமிழகத்தில் கடையநல்லூர் அருகே பேருந்து- மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்ட விபத்தில் அண்ணன்- தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ், சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் இவருக்கும்,...

துப்பாக்கி முனையில் மொடல் அழகி சிறைபிடிப்பு : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி காட்டி இளம் மொடலை மிரட்டி காதலிக்க ஒப்புக்கொள்ள வைத்த முரட்டு இளைஞன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், மிஸ்ராட் பகுதியில் உள்ள அடுக்குமாடி...

குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பெண் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

0
மதுரையில் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. மதுரை டிவிஎஸ் நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, மினி லொறி டிரைவர். இவரது மனைவி...