மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி எரிக்க முயன்ற கணவன் : கொடூர சம்பவம்!!
கொடூர சம்பவம்
திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா. இவர்...
சிறுமிகளை 900 முறை துஸ்பிரயோகம் செய்த தந்தை : வரலாற்றிலேயே மோசமான குற்றவாளி என அறிவிப்பு!!
குற்றவாளி
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை துஸ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ரஷ்யாவை சேர்ந்த Viktor Lishavsky (37)...
வெளிநாட்டில் இருந்து மனைவிக்கு விமான டிக்கெட்டை அனுப்பிய கணவன் : காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி!!
காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நளாயினி என்பவருக்கு, ஆனந்த பிரகாஷ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ்...
விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பம் : 2 நாட்களாக காட்டுப்பகுதியில் கதறி அழுத சிறுவன்!!
விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பம்
பிரேசில் நாட்டில் விபத்தில் சிக்கி ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்த பின்னர், 6 வயது சிறுவன் மட்டும் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் சோகத்தை...
இலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை
பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை...
மீண்டும் ஒரு கோர சம்பவம் : கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்… கதறி அழும் காதலி!!
கோர சம்பவம்
தெலுங்கானாவில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (24)....
திருமணமான சில நாட்களில் கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்த இளம்பெண் : கருக்கலைப்பு அம்பலம்…திடுக்கிடும் பின்னணி!!
திடுக்கிடும் பின்னணி
தமிழகத்தில் இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சமிதா (18). இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த...
பிறந்தநாளன்று காதலியை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!
அதிர்ச்சித் தகவல்கள்
தமிழகத்தில் காதலியை பிறந்தநாளன்று சுட்டுக் கொன்ற காதலன், சந்தேகத்தால் இந்த செயலை செய்துவிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி...
இந்தியாவில் முதன்முறையாக மண்டை ஓட்டு அறுவைசிகிச்சை : மருத்துவர்கள் சாதனை!!
மருத்துவர்கள் சாதனை
இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த...
கணவனை தாக்கிவிட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!!
பாலியல் வன்கொடுமை
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை தாக்கிவிட்டு, மனைவியை தூக்கி சென்று சிறுவர்கள் உட்பட 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச்...









