சிறையில் சக கைதிகள் செய்த செயல் : பித்துபிடித்தது போல் மாறிய அபிராமி!!
அபிராமி
இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் அபிராமியை சக கைதிகள் புறக்கணிப்பதால் அவர் மன உளைச்சலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமிக்கும், பிரியாணி...
மீண்டும் ஒரு இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலை : வைரமுத்துவால் அல்ல : சின்மயி அடுத்தடுத்து அதிரடி!!
இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலை
பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாண் சுந்தரம் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக, இலங்கை பெண் ஒருவர் வெளியிட்டுள்ளளதாக சின்மாயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வைரமுத்து பற்றி சின்மாயி வெளியிட்ட தகவல்கள்...
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவன் : மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்து அதிர்ச்சியளித்த பொலிஸ்!!
தமிழகத்தில் திருமணமான பெண்ணை விசாரணை ஏதுமின்றி காதலனுடன் அனுப்பி வைத்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏர்வாடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கணவர்...
வீடு முழுவதும் ரத்தம் : தனித்தனியாக கிடந்த சடலங்கள்.. கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்!!
வீடு முழுவதும் ரத்தம்
டெல்லியில் திறந்து கிடந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டதோடு, சிறுவன் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே உள்ள...
பூட்டிய வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய மனைவி : பொலிஸ் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தூக்கில் தொங்கிய மனைவி
சென்னையில் பொலிஸார் ஒருவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக என்ஜினியரிங் பட்டதாரியான...
திருமணமான 3 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் : சோக சம்பவம்!!
இளம்பெண்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக...
என் பொண்ணு பிறந்தநாளுக்கு கல்லறையில் இன்னிக்கு கேக் வெட்டுவோம் : கண்ணீரில் தாய்!!
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலினின் பிறந்தநாளாகிய இன்று அவர் குறித்து தாய் உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த மே மாதம் 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி...
காதலனுடன் உல்லாச பயணம் : நகைகளுடன் தப்பியோட்டம் : கணவரை கொன்ற மனைவியின் வாக்குமூலம்!!
காதலனுடன் உல்லாச பயணம்
தமிழ்நாட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற வழக்கில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொடைக்கானல் மலைப்பாதையில் கடந்த 18-ஆம் திகதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுள்ள வாலிபர் இறந்து கிடந்தார்.
இது...
தீ விபத்தில் பலரையும் காப்பாற்றிய பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்!!
நேர்ந்த சோகம்
தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பலரின் உயிரையும் காப்பாற்றிய பெண் இறுதியில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி அருகே குர்கான் நகரில் 200 குடும்பங்கள் வசிப்பதற்கு...
பூட்டிய வீட்டினுள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர் : கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஆந்திரப்பிரதேசத்தில் தாய் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் Pernamitta பகுதியை சேர்ந்தவர் Madhavilatha (30). இவருடைய கணவர்...









