செய்திகள்

கணவனை தண்டிப்பதற்காக மனைவி செய்த அதிர்ச்சி செயல் : பரிதாபமாக இறந்த இரண்டு குழந்தைகள்!!

0
தமிழகத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பூமலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். முன்னாள்...

இருட்டு அறையில் வைத்து கணவன் செய்த கொடுமை : துடிதுடித்து இறந்த இளம் மனைவி!!

0
இந்தியாவில் மனைவியை ஒரு மாதத்துக்கும் மேலாக இருட்டறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமைப்படுத்திய நிலையில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நஹீம்கான். இவர் மனைவி ரசியா. ரசியாவை சில காலமாக நஹீம்...

உயிரோடு எரித்து கொல்லப்பட்ட அழகிய இளம்பெண் : கணவர் குடும்பத்தார் வெறிச்செயல்!!

0
இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் கணவர் குடும்பத்தாரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தெபஷிஸ். இவர் மனைவி சந்திரகாந்தி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமானது...

4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் பகுதியில் இருந்து ஜெஸ்னா மரியா என்ற...

கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம் : மகன் கொலை.. கணவரை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்!!

0
சென்னையில் கள்ளத்துப்பாக்கி வாங்க முயன்றதாக மின்வாரிய பெண் ஊழியர் மற்றும் அவரிடம் கள்ளத் துப்பாக்கிக்கு பதில் பொம்மை துப்பாக்கியை விற்பனை செய்ததாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர்...

மகள் கண்முன்னே பெண்களிடம் சில்மிஷம்: சிங்கப்பூரில் கைதான இந்திய மருத்துவர்

0
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர், அங்கிருந்த நீச்சல் குளத்தில் நான்கு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மருத்துவர் ஜகதீப் சிங் அரோரா (46), தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 11...

இரட்டைக் குழந்தைகளை கூண்டில் அடைத்து வைத்த பெற்றோர்கள்: காரணத்தைக் கேட்டால் கோபப்படுவீர்கள்

0
பிரேசிலில் ஒரு வீட்டில் மூன்று வயதுள்ள இரட்டைக் குழந்தைகளை மரக் கூண்டில் அடைத்து வைத்திருந்ததைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.பொலிசார் அந்தப் பெற்றோர்களை விசாரித்தபோது அவர்கள் கூறிய பதிலைக் கேட்டால் கோபம்...

கணவருக்கு முறைகேடாக ஐந்து குழந்தைகள்: பிரபல கிரிக்கெட் வீரர் பற்றி மனைவி திடுக்கிடும் தகவல்

0
இம்ரான்கான் முன்னாள் மனைவி ரெஹம் கான் எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகத்தில் இம்ரானுக்கு சட்ட விரோதமாக 5 குழந்தைகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் தலைமையின்...

உலகின் மோசமான செல்பி இதுதானா? கடும் கண்டனத்துக்குள்ளான புகைப்படம்

0
பள்ளிப் பேருந்து ஒன்றுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவாமல் அவர்கள் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்ட கோர சம்பவம் இந்தியாவின்...

8 மாத பெண் குழந்தையை தந்தை செய்த அதிர்ச்சி செயல்! ஆபாச இணையதளங்களில் புகைப்படங்களை விற்றது அம்பலம்

0
உக்ரைனில் பிறந்து எட்டு மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு தந்தை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் Zhytomyr Oblast மாகாணத்தின்...