செய்திகள்

3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி!!

0
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சொந்த குழந்தைகளையே நிர்வாணமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Buckeye பகுதியை சேர்ந்தவர் Mayra Ramirez. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு...

உடனே நான் பார்க்க வேண்டும் : உறவினரிடம் அபிராமி கேட்டது என்ன?

0
அபிராமி கள்ளக்காதலனுடன் ஓடிப் போவதற்காக தான் பெற்ற குழந்தைகக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம்,...

இப்படியும் ஒரு காதலா : காதலன் இறந்ததை கேள்விப்பட்டு விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

0
இப்படியும் ஒரு காதலா மேற்குவங்க மாநிலத்தில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் Mirjapur பகுதியை சேர்ந்த நித்யானந்தா தாஸ்...

திருமண நாளில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை : மகளை மாமனாருக்கு திருமணம் செய்த வைத்த தந்தை!!

0
மாப்பிள்ளை பீகாரில் கடைசி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லால் தனது மகனுக்கு திருமணம்...

வீரப்பனை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

0
வீரப்பனை கொல்ல உதவிய பெண் சந்தன மரக்கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் இந்திய அரசின் வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடக வனப்...

நடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி மீது தாக்குதல் : ரத்தகாயத்துடன் பொதுவெளியில் பரபரப்பு!!

0
மன்சூர் அலிகானின் 3வது மனைவி மீது தாக்குதல் நடிகர் மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதாவை, 2வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பியால் தாக்கிய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வில்லன் நடிகர் மன்சூர்...

தப்பு செஞ்சிட்டேன் : என் குழந்தைகளின் புகைப்படங்களை பாக்கனும்… சிறையில் கதறி அழுத அபிராமி!!

0
அபிராமி குழந்தைகளின் நினைவு தன்னை வாட்டுவதாக கூறி சிறையில் தன்னை சந்திக்க வந்த உறவினரிடம் அபிராமி கதறி அழுதுள்ளார். சென்னை குன்றத்துாரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை...

7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டிய கொடூரம்!!

0
உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்...

இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி : விரக்தியில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!

0
அதிர்ச்சி இந்தியாவில் மனைவி காதலனுடன் சென்றுவிட்டதால், சோகத்தில் இருந்த கணவன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் Kurnool மாவட்டத்தில் உள்ள Jupadu Bunglaw பகுதியைச் சேர்ந்தவர்...

தாயின் பிரிவை தாங்கமுடியவில்லை : தற்கொலை செய்து கொண்ட இளைஞன் நண்பர்களிடம் சொன்ன வார்த்தை!!

0
தற்கொலை தமிழகத்தில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நல்லதம்பி -...