தப்பு பண்ணிட்டேன்… புருஷனுடன் சேர்த்து வையுங்கள்: குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
தப்பு பண்ணிட்டேன்
சென்னையில் குழந்தையை கொன்ற தாய், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை புருஷனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பொலிசாரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார்.
வெங்கண்ணா - உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டனர்....
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!
கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தில் தொடர்ந்து பெற்றோருடன் நேரத்தை செலவிடும் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவரது மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள குக்காட்டுப்பள்ளி பகுதியில்...
நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மருத்துவர் : பரிதாபமாக பலியான சோக சம்பவம்!!
பெண் மருத்துவர்
புனேவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பட்டம் விட பயன்படும் மாஞ்சா கயிறு சிக்கி, கழுத்தை அறுத்ததில் பெண் மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை...
அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!!
தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்
மும்பையில் இருவேறு இடங்களில் அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை KD Gaikwad பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் ஜூலி...
பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பிச்சையெடுக்கும் குழந்தைகள் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!
பிச்சையெடுக்கும் குழந்தைகள்
இந்தோனேஷியாவில் நிலநடுக்க மற்றும் சுனாமியின் பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிட்டிற்காக பிச்சை எடுப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் ஏற்பட்ட பயங்கர் நிலநடுக்கம்...
வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்த மனைவி : சினிமாவை மிஞ்சிய மனைவின் வாக்குமூலம்!!
கணவனை கொலை செய்த மனைவி
தேனி மாவட்டத்தில் பிரதோஸ் என்ற பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து முகமது சமீரை தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மங்களுரை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவருடன்...
காதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன் : அதன் பின் என்ன நடந்தது தெரியுமா?
ஏலம் விட்ட காதலன்
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன் காதலியை ஆன் லைனில் விற்க முயன்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் தன் காதலியுடன் ஏற்பட்ட...
20 பெண்களை கொன்று சடலங்களை நாய்க்கு உணவாக்கிய கொடூரன் : வெளியான அதிர்ச்சி சம்பவம்!!
கொடூரன்
மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த...
ஈழப்போரில் இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை : ஒரு கையை இழந்தாலும் பரீட்சையில் படைத்த சாதனை!!
குழந்தை ராகினி
இலங்கையில் நடந்த ஈழப்போரின் போது இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை ராகினி தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த 2008 – 2009...
வெகு வேகமாக உலகத்தை நெருங்கும் பேரழிவு : ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி!!
உலகத்தை நெருங்கும் பேரழிவு
உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)”...









