நிச்சயம் முடிந்த மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து : இளைஞர் வெறிச்செயல்!!
கத்திக்குத்து
திருத்துறைப்பூண்டியில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை முன்னாள் காதலன் திடீரென வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நெடுபலம் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் அரவிந்தியா...
மனைவி தலையை துண்டித்து கையில் எடுத்த கணவன் : திருமணமான சில மாதங்களில் வெறிச்செயல்!!
தமிழகத்தின் திருவெறும்பூரில் மனைவியின் தலையை துண்டித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பிலோமினாள்புரம் முதல்தெருவை சேர்ந்த சங்கர் சகாயராஜ். இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த ஜெசிந்தாஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு...
இரட்டை குழந்தைகளை கொடூரமாக தாக்கி கொன்ற தாய் : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
இரட்டை குழந்தைகளை கொடூரமாக தாக்கி கொன்ற தாய்
அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளை தாய் ஒருவர் கொடூரமாக தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின்...
வீட்டை விட்டு வெளியே போ : கணவரை துரத்தியடித்த மனைவி : காரணம் என்ன தெரியுமா?
கணவரை துரத்தியடித்த மனைவி
கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ரோசேண்டேல் (34). இவருக்கு ஜொடி (35) என்ற மனைவி உள்ளார்....
இரண்டு மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!
கொடூர தாய்
சென்னையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 மாத ஆண் குழந்தையை, அதன் தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி வெங்கண்ணா-உமா தம்பதி....
மகனை பறிகொடுத்துட்டேனே : மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை மரணம்!!
மகனை பறிகொடுத்துட்டேனே
மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்-பாப்பம்மாள் தம்பதியினர்.
கட்டிடத் தொழிலாளியான மாரியப்பனுக்கு, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில்...
மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்தது ஏன் : சங்கரின் திடுக்கிடும் வாக்குமூலம்!!
திடுக்கிடும் வாக்குமூலம்
மனைவியை குடும்ப உறவிற்கு அழைத்த போது, சண்டை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் திருவெறும்பூர் அருகே காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்...
பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து அதை வீடியோ எடுத்த இளைஞன : அதன் பின் அவன் செய்த அதிர்ச்சி...
பாலில் பலாத்காரம்
தமிழகத்தில் பள்ளி மாணவியை பாலில் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவன்...
காணாமல் போன இளம்காதல் ஜோடி : 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுப்பு!!
இளம்காதல் ஜோடி
ஒடிசா மாநிலத்தில் காணாமல் போன இளம்காதல் ஜோடி 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் டிகாம்பை கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து ஜெனா (17). அப்பகுதியில்...
மனைவி இறந்த அடுத்த நிமிடமே உயிரிழந்த கணவன் : சோக சம்பவம்!!
சோக சம்பவம்
மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவனும் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் காட்டுமன்னார் கோவில் அருகே மேலகஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு...









