போனில் தெரிந்த ரகசியம் : வெளிநாட்டில் இருந்து வந்த அன்று இரவே மனைவியை கொலை செய்த கணவன்!!
போனில் தெரிந்த ரகசியம்
வெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி - கவுசல்யா தம்பதியினருக்கு கடந்த 3 வருடங்களுக்கு...
பெண்கள் பள்ளியில் புகுந்து இளைஞர்கள் செய்த கொடூரம் : 34 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!
இளைஞர்கள் செய்த கொடூரம்
பீகார் மாநிலத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர்களை திட்டியதால், அத்துமீறி பள்ளியில் புகுந்த பட்டாளம் ஆசிரியைகள், மாணவிகளை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், திரிவேணிகஞ்ச் பகுதி அருகே...
எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல : முதல் திருமணத்தை மறைத்து இளைஞர் செய்த பகீர் செயல்!!
இளைஞர் செய்த பகீர் செயல்
தமிழகத்தில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் முருகன்...
சவுதிக்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு!!
தமிழர்கள்
சவுதி அரேபியால் மீன்பிடி தொழில் செய்து வந்த 3 தமிழகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்மைலின், விஜயன் , விவேக் மற்றும் செழியன் ஆகிய 4 பேரும் சவுதி...
கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி!!
அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி
கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அபிராமிக்கும் பிரியாணிக் கடையில்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை : உருக்கமான 7 கடிதங்கள் சிக்கியது!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
இந்தியாவின் கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலப்புழா கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (48), இவர் மனைவி...
நிறைய பெண்கள் வருவாங்க : கணவர் குறித்து பொதுவெளியில் கண்ணீர்விட்ட இரண்டாவது மனைவி!!
நிறைய பெண்கள் வருவாங்க
காதல் திருமணம் செய்து ரூ.10 லட்சம், 65 சவரன் நகை அபகரித்ததாக சென்னை இன்ஸ்பெக்டர் மீது 2வது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த...
என் மனைவி இப்படி செஞ்சிட்டாளே : திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன்!!
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் திருமணமான சில மாதங்களில் மனைவி பிரிந்து போனதால் கணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவீன் (24) என்ற இளைஞரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில்...
வெளிநாட்டிலிருந்து காதலனை வரவழைத்து கணவனை துடி துடிக்க கொலை செய்த மனைவி!!
காதலனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு கணவன் தடையாக இருந்ததால், மனைவி அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் தானூரைச் சேர்ந்தவர் சாகத்(34). மீன் வியாபாரியான...
விபத்தில் சிக்கிய விமானத்தின் அருகே செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள் : புகைப்படத்தால் ஆத்திரமான இணையவாசிகள்!!
செல்பி எடுக்க ஓடிய இளைஞர்கள்
விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் விமானத்தின் நிலை என்ன என்பதை அறியாமல் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியுள்ள சம்பவம் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச...









