பெற்ற மகளின் உயிரை காப்பாற்ற முன்வராத பெற்றோர் : மாமியார் செய்த மனதை உருக்கும் செயல்!!
மாமியார் செய்த மனதை உருக்கும் செயல்
இந்தியாவில் பெண்ணுக்கு சிறுநீரகம் தர அவரின் பெற்றோர் மறுத்த நிலையில் மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மெர் நகரை சேர்ந்தவர் சோனிகா...
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை திருமணம் செய்து கொண்ட தந்தை!!
மகளை திருமணம் செய்து கொண்ட தந்தை
பாகிஸ்தானில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிபூர் நகரை சேர்ந்தவர் வாரீஸ் ஷா. இவர் சமீபத்தில் தனது...
28 வயது பெண்ணின் மீது காதல் வந்ததால் சொத்துக்களை இழந்த 75 வயது கோடீஸ்வரர்!!
சொத்துக்களை இழந்த 75 வயது கோடீஸ்வரர்
பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியரான Paul Davidக்கு 75 வயதில் 28 வயது Jobeth Daguia மீது வந்த காதல், அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் முழுவதையும் இழப்பதற்கு காரணமாக...
கழுத்தறுக்கப்பட்டு தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை!!
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
அவுஸ்திரேலியாவில் கழுத்தறுக்கப்பட்டு தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய குழந்தை அறையில் விளையாடி கொண்டிருந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் Wollongong பகுதியை சேர்ந்தவர் Kristie Powell (39). தனியாக தன்னுடைய...
குடும்பத்தின் சூழ்நிலையில் சிறுவனின் ஆசை.. ஒரே புகைப்படத்தால் மாறிப்போன வாழ்க்கை!!
இன்றைய காலத்தில் படிப்பதற்கு பல அறக்கட்டளைகள் வந்த நிலையிலும், பல குழந்தைகள் குடும்பத்தின் சூழ்நிலைக் காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும், சிலர் பள்ளி பக்கமே செல்ல முடியாத...
சுனாமியில் காணாமல்போன குழந்தை : பிணங்களுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட அதிசயம்!!
சுனாமியில் காணாமல்போன குழந்தை
இந்தோனேஷிய சுனாமியில் காணாமல் போன குழந்தை ஒன்று அதிசயிக்கத்தக்க வண்ணமாக 24 மணி நேரத்திற்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
மத்திய Sulawesi பகுதியைத் தாக்கிய சுனாமியில் குட்டிக் குழந்தை...
அன்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் : இன்று நோபல் பரிசு வாங்கி சாதனை!!
பாதிக்கப்பட்ட பெண்
மகளிர் நல மருத்துவர் ஒருவருக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணுக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டைச் சேர்ந்த Dr....
திருமணத்திற்கு பின் தெரிந்து போன ரகசியம் : ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்!!
சடலமாக கிடந்த இளம்பெண்
அகமதாபாத்தில் திருமணமான 5 மாதங்களிலே இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் சூரத் பகுதியை சேர்ந்தவர் Nayna (26). இவர் கடந்த...
கல்லாகி போன பெற்றோரின் மனம் : காட்டுக்குள் கதறி அழுத குழந்தை!!
கதறி அழுத குழந்தை
ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள காட்டுப்பகுதியில் மழையில் நனைந்தபடி கதறி அழுதுகொண்டிருந்த 2 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள...
புழல் சிறையில் பிரியாணி சமைக்கும் கைதிகள்.. வைரலாகும் வீடியோ!!
புழல் சிறையில் பிரியாணி
சமீபத்தில் புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வசதிகளுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை வளாகத்தில் தண்டனை கைதிகள் பிரிவில் உள்ள சமையலறையில்,...









