மனைவியை கொலை செய்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் : 18 வருடங்களுக்கு பின்னர் விடுதலை!!
நிகழ்ச்சி தொகுப்பாளர்
India's Most Wanted நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் Suhaib Ilyasi, மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான India's Most Wanted...
தாழ்ந்த சாதியை சேர்ந்த நீ எங்கள் பெண்ணுடன் ஓடிப்போகப்போகிறாயா? இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!!
இளைஞருக்கு நேர்ந்த கொடுமை
தெலுங்கானா மாநிலத்தில் உயர்ந்த சாதி பெண்ணை காதலித்து ஓடிப்போக முடிவு செய்த நபரை அப்பெண்ணின் கொடூரமாக அடித்துள்ளனர். தாழ்ந்த சாதியை சேர்ந்த சாய்கிரண் என்பவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள...
தமிழகம் வெள்ளத்தில் மூழ்குவது நிச்சயம் : அடித்துக் கூறும் புயல் ராமச்சந்திரன்!!
தமிழகம் வெள்ளத்தில் மூழ்குவது நிச்சயம்
2018ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் என புயல் ராமச்சந்திரன் கணித்து கூறியிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. வருட இறுதி நெருங்க நெருங்க அனைவருக்குமே இருக்கின்ற பதற்றம் மழையை...
குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் தாயின் மார்பகத்தை துளைத்த 12 தோட்டாக்கள் : சோக சம்பவம்!!
சோக சம்பவம்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தன்னுடைய குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாய் 12 தோட்டாக்களை தன்னுடைய மார்பு பகுதியில் வாங்கியபடியே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கவை சேர்ந்த...
ஒரே நாளில்…. ஒரு சில மணிநேரங்களில் மரணத்தில் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!
மரணத்தில் இணைந்த தம்பதி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனைவி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து கணவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சண்முகம் (56) என்பவரது மனைவி பாலாமணி(55). இன்று பாலாமணி தனது தாய் மாராத்தாளுடன் இருசக்கர...
ரயிலில் தொங்கிக் கொண்டு சென்ற இளம்பெண்… நூழிலையில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவம்!!
இளம்பெண்
மும்பை மின்சார ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரயில் கதவருகே நின்றுக் கொண்டு பயணித்த யுவதியொருவர், கையை வெளியே நீட்டியவாறு பயணம் செய்துள்ளார்.
இதன்போது...
5வயது குழந்தையை மயக்க மருந்து கொடுத்து பூசாரிகள் செய்த கொடூரம்!!
பூசாரிகள் செய்த கொடூரம்
மத்தியப் பிரதேசத்தில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு கோயில் பூசாரிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் தாட்டியா என்ற இடத்தில் 5 வயதான...
மகளை காதலித்த இளைஞனுக்கு கொடூர தண்டணை கொடுத்த தந்தை… அடப்பாவி இப்படி பண்ணிட்டாரே!!
மாமல்லபுரத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்திச்சென்று அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லால் முகம்...
படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் : பரபரப்பு கடிதம் சிக்கியது!!
தூக்கிட்டு தற்கொலை
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 11 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இன்றி தவித்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் பலாசா பகுதியில் குடியிருந்து...
திருமணமான ஒரே மாதத்தில் சிதைந்த கனவு : கணவர் தூக்கிட்டு தற்கொலை… மனைவியிடம் விசாரணை!!
தூக்கிட்டு தற்கொலை
திருமணமான ஒரு மாதத்தில் வெளிநாட்டவர் ஒருவர், மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 40 வயதான ஆதாம் கிராஸ்வார்ட். சென்னையில் உள்ள...









