செய்திகள்

அவனை பார்க்க வேதனையாக உள்ளது : என் மகனை கொலை செய்துவிடுங்கள் என கெஞ்சிய பெற்றோர் : கண்கலங்கிய...

0
வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளான தனது 10 வயது மகனை, கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மகன்...

பல ஆண்களுடன் சுற்றுகிறாய் : நீ என்ன யோக்கியமா? தாயை கொலை செய்த மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
கொலை திருப்பூர் மாவட்டத்தில் பல ஆண்களுடன் தாய் சுற்றித்திரிந்த காரணத்தால் கோபம் கொண்ட மகன் தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். லட்சுமி என்பவரது கணவன் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துசென்றுவிட்டதால் இவர்...

இறந்த தாயின் கைகளில் அழுதுகொண்டிருந்த குழந்தை : 15 வருடங்களுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் பிரித்தானியாவில் தாயின் தற்கொலை சம்பவத்தின் போது உயிர் பிழைத்த 3 வயது குழந்தை 15 வருடங்களுக்கு பின்னர் அதேபோல தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Maxine Carr...

திருமணமான சில மணி நேரத்தில் உயிரிழந்த கணவன் : கோமாவில் இருந்து எழுந்த மனைவியின் உருக்கமான பதிவு!!

0
கானாவில் திருமணமான அன்றே விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், கோமாவில் இருந்த மனைவிக்கு நினைவு திரும்பியுள்ளது. திசு ககுரு என்ற இளைஞருக்கும் ஜானதில் என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ஆம் திகதி திருமணம் நடந்தது. இதையடுத்து...

6 வயது மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : நேர்ந்த விபரீத சம்பவம்!!

0
தமிழகத்தின் திருநெல்வேலியில் தன்னை விட வயதில் மூத்த விதவை பெண்ணை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாரதிராஜா (19). இவருக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஒரு...

சந்தேகத்தால் வந்த வினை : தூக்கில் சடலமாக தொங்கிய காதல் மனைவி!!

0
தூக்கில் சடலமாக காதல் மனைவி சென்னையில் பெண் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் சாய்தேஜா (26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திவ்யஸ்ரீ (22)...

காதல் கணவனும், கடவுள் கொடுத்த குழந்தையும் இறந்தது தெரியாமல் இருக்கும் மனைவி!!

0
பாலாபாஸ்கர் கேரள இசையமைப்பாளரும், வயலின் கலைஞருமான பாலாபாஸ்கர் கடந்த மாதம் 25 ஆம் திகதி தனது குடும்பத்துருடன் கார் விபத்தில் சிக்கியதில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாபாஸ்கரின் மறைவுக்குப் பல ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் வந்து...

13 வயது சிறுவனுக்கு தகாத படங்கள் : பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபர் கைது!!

0
பாலியல் வன்புணர்வு சிட்னியில் ஆன்லைன் மூலம் 13 வயது சிறுவனுக்கு வலைவீசி அச்சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Moud Ul Hasan Nuri என்ற...

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் : 2 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள்!!

0
பள்ளத்தில் கவிழ்ந்த கார் ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜூட் அண்டோ கெவின் (வயது 34), கப்பல்...

இரவில் தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து மிரட்டி பணம் பறித்த நடிகை!!

0
நடிகை சென்னையில் இரவு தொழிலதிபர் வீட்டுக்குள் தனது கணவர் மற்றும் ரவுடிகளுடன் நுழைந்த சஜினி என்ற நடிகை ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றுள்ளார். முத்தையா(72) என்ற தொழிலதிபர் தனது வீட்டுக்கதவை மூட வரும்போது திடீரென...