செய்திகள்

பெற்றோருக்கு ரகசியம் தெரிந்ததால் பயத்தில் இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

0
இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தின் ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால், இளம் ஜோடியினர் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் Alwal பகுதியை சேர்ந்த இளம்...

காட்டுக்குள் சென்று வருவதாக கூறிய காதல் ஜோடி : சடலமாக தூக்கில் தொங்கிய பரிதாபம்!!

0
தூக்கில் தொங்கிய பரிதாபம் சேலம் மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடியினர் வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தங்கபாலு (24) என்பவர், நாமக்கல் மாவட்டம்...

இளம்பெண்ணை அடித்தே கொன்ற கும்பல்… மரத்தில் கட்டித்தூக்கிய கொடூரம் : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

0
இளம்பெண் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 15 வயது இளம்பெண்ணை 3 இளைஞர் சேர்ந்து அடித்து கொன்று மரத்தில் கட்டித்தூக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று பாடசாலை மாணவியான சுவிதா யாதவ் தனது...

தாயாரின் கண்முன்னே 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் : பரிதவிக்கும் குடும்பம்!!

0
சிறுமி பிரித்தானியாவில் டோர்செட் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் தாயாரின் கண்முன்னே கடலலையில் சிக்கி 5 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோர்செட் பகுதியில் அமைந்துள்ள Durdle Door கடற்கரையில் சோபியா(32) மற்றும் சகோதரி...

நடு வீதியில் கிடந்த காதலன், பதறி துடித்த காதலி : அடுத்து நடந்த சம்பவம்!!

0
துடித்த காதலி பிலிப்பைன்சில் தனது காதலன் விபத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பதறித் துடித்து ஓடோடி வந்த காதலி கண்ணீர் விட்டுக் கதற, அதன் பின் நடந்த சம்பவம் சுவாரஸ்யத்தை...

பள்ளித்தோழனுடன் ஏற்பட்ட தவறான நட்பு : 6 பேருடன் சேர்ந்து படுக்கையில் கணவனை கொன்ற மனைவியின் அதிர்ச்சி!!

0
தவறான நட்பு வேலூர் மாவட்டத்தில் மாடு வியாபாரம் செய்து வந்த அக்பர் என்பவர் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவரது கொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன, அக்பருக்கு திருமணமாகி ரியானா என்ற மனைவியும்...

கண்டித்த தந்தை… திட்டமிட்டு கொலை செய்த மகள் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
கொலை செய்த மகள் தமிழகத்தின் சேலம் பகுதியில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை திட்டமிட்டு கொலைசெய்த இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர், சேலம்...

மனைவி இறந்தது கூட தெரியாமல் தோளில் சுமந்தபடி 3 கி.மீ ஓடிய கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மனைவி இறந்தது கூட தெரியாமல் இந்தியாவின் தலுங்கானா மாநிலத்தில் விஷம் அருந்திய மனைவி இறந்தது தெரியாமல் தோளில் சுமந்தபடி அவரது கணவர் 3 கி.மீ தொலைவு ஓடிய சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள...

இளம் தம்பதிக்கு பெற்றோர் கொலை மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்!!

0
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பெற்றோரின் கொலை மிரட்டலுக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக...

திருமணமான 6 மாதத்தில் ஆணவப்படுகொலைக்கு கணவனை இழந்த கர்ப்பிணி : ஒரு தமிழச்சி போன்று நீயும் போராட வேண்டும்!!

0
ஆணவப்படுகொலை தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று பிரணாய் என்ற தலித் இளைஞர் அவருடைய மனைவி மற்றும் தாய் ஆகியோரின் கண் எதிரிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வீடியோ...