செய்திகள்

என்னை விட்டுடுங்கள் என கதறிய மணமகன் : கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் நடந்த திருமணம் : வீடியோ...

0
மணமகன் தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு...

சினிமா நடிகைக்காக வீடு புகுந்து ஆய்வாளர் செய்த மோசமான செயல் : யாரும் ஒன்று செய்யமுடியாது என மிரட்டல்!!

0
தமிழகத்தில் சினிமா துணை நடிகைக்காக வீடு புகுந்து முதியவரை மிரட்டி காசோலை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், திலகவதி நகரைச் சேர்ந்தவர்...

வயிற்று வலியால் துடித்த நபரின் எக்ஸ்ரேவில் கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
அதிர்ச்சி காட்சி கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறைச்சாலையில் கைதி ராமசந்திராவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வருக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் ராமசந்திராவின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது...

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி : இதுதான் காரணமா?

0
கணவனை கொன்ற மனைவி தமிழ்நாட்டில் வேலூர் அருகே ராணிப்பேட்டையில், கள்ளக் காதலனுடன் கணவனைக் கொன்றதாக மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரியான...

கணவனை விட்டுச் சென்ற மனைவி : அப்பாவை குழந்தை போன்று பார்த்து கொள்ளும் 6 வயது மகள்!!

0
6 வயது மகள் சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையை அவரது ஆறு வயது மகள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Ningxia மாகணத்தை சேர்ந்த சிறுமி தான் Jia Jia....

மார்பகத்தில் பச்சை குத்திய 16 வயது இளம் கர்ப்பிணி பெண்ணின் பரிதாப நிலை : எச்சரிக்கை!!

0
இளம் கர்ப்பிணி கொலம்பியாவில் 16 வயது இளம் பெண் ஒருவர் மார்பகத்தில் பச்சை குத்தியதால், அதன் பாதிப்பு காரணமாக தன்னுடைய குழந்தையை இழந்து தவிக்கிறார். கொலாம்பியாவின் Casanare மாகாணத்தை சேர்ந்தவர் Luisa Fernanda(16). இவர்...

11 வருட திருமண வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்த மனைவி : ஒரு கணவனின் கண்ணீர் கதை!!

0
நம்பிக்கை துரோகம் ப்ரூக் மற்றும் மேட் ஆகிய இருவரும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களின் அன்பான திருமண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு குழந்தை...

100-பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞனை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லையே : கண்ணீர் விட்டு கதறும் நண்பர்கள்!!

0
இளைஞர் கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை என்று நண்பர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். சமீபத்தில் கேரளாவில் பெய்த...

தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பின் அர்த்தம் என்ன : முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்!!

0
தகாத உறவு தகாத உறவு என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். திருமண உறவில் அது பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்கள் விவாகரத்து செய்யலாம் என தெரிவித்து அதை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த தீர்ப்பானது இந்தியாவில் பரபரப்பை...

சாதி வெறியின் கொடுமையால் 5 வருடங்களாக ஒதுக்கப்பட்ட குடும்பம் : ஒரு மாணவியின் கண்ணீர்!!

0
மாணவி கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி லதா என்பவரின் குடும்பத்தை 5 வருடங்களுக்கு முன்பு சாதிப்பாகுபாடு காரணமாக அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளனர். கிராமத்தினர் யாரும் இவர்களுடன்...