செய்திகள்

தூக்கத்திலேயே பிரிந்த உயிர்கள் : சிதைந்து போன அழகிய குடும்பத்தின் சோகப் பின்னணி!!

0
பிரிந்த உயிர்கள் சென்னை கோயம்பேட்டில் இன்வெட்டரிலில் இயங்கிய ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் உயிரிழந்தனர். கோயம்பேடு மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னீர்குப்பத்தில் உள்ள...

நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் ஓடி வந்து உட்கார்ந்த தமிழக இளைஞர் : கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி!!

0
இளைஞர் தமிழகத்தில் விசாரணைக்கு வந்த நபர் அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு முனியசாமி என்பவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த...

விமான பயணத்தில் மரணமடைந்த இளம்பெண்… ஏற்கெனவே மரணத்தை வென்றவள் : தாயார் உருக்கம்!!

0
இளம்பெண் சான்விச் ஒவ்வாமையால் பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த பிரித்தானிய இளம்பெண்ணை மரணம் இரண்டாவது முறையாக அழைத்து சென்றுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொழிலதிபரின் மகளான 15 வயது Natasha Ednan-Laperouse தமது...

இந்தோனேசியா பூகம்பம் : 2,000 பேர் நிலச்சரிவில் சிக்கி மாயம் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

0
இந்தோனேசியா பூகம்பம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நகரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை புதைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசிய சுனாமியால் கடுமையாக பாதிப்புக்குள்ளான பலு நகரில்...

தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்த அகோரி : பூஜை செய்து உடலை அடக்கம் செய்த வீடியோ!!

0
அகோரி தமிழகத்தில் தாயின் சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை நடத்திய அகோரியைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. காசியில் அகோரி...

அக்காவின் மீது தம்பிக்கு ஏற்பட்ட சந்தேகம் : குடும்பமே சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்!!

0
தேனி மாவட்டத்தில் தனது அக்காவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தால் அவரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் தம்பி. கருப்பையா - பேச்சியம்மாள் தம்பதியினருக்கு மரகதம் என்ற மகளும், செல்வகுமார் என்ற மகளும் உள்ளனர்....

மனைவி இறந்துவிட்டதாக கருதி தண்டவாளத்தில் தலை வைத்த கணவன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கணவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். டால்டன் செல்வ எட்வர்ட் என்பவர் வழக்கறிஞராக இருந்த நிலையில் அவரது மனைவி சைனி பேராசிரியையாக...

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயாரும் மரணம் : கதறும் உறவினர்கள்!!

0
தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயாரும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அருகே திக்கணங்கோடு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்(வயது 46). இவருக்கு செல்லா பங்கஜம் என்ற மனைவியும்,...

திருமணமான 5 மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்!!

0
இந்தியாவின் ஹைதராபாத்தில் திருமணமான 5 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தீப் என்ற இளைஞரும், ரூபிணி (25) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு ரூபிணியின் தந்தை...

தவறான உறவை நியாயப்படுத்திய கணவன் : தற்கொலை செய்த மனைவியின் உருக்கமான கடிதம்!!

0
தற்கொலை தமிழகத்தில் தகாத உறவை கணவன் நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயத்தில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஜான் பால் என்பவர் தனது மனைவி புஷ்பலதாவை...