கோடிகளை சுருட்டிய கேடி பெண் அதிகாரி : ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை : அம்மாடியோவ் என்ன தைரியம்...
பெண் அதிகாரி
திண்டுக்கல்லில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக கடன் பெற்று, ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அலகாபாத் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் மீது புகார்...
விட்டுவிடுங்கள் அப்பா… கதறிய சிறுமி : தாயாரை பழிவாங்க தந்தை செய்த கொடூரம்!!
கதறிய சிறுமி
பிரித்தானியாவில் முன்னாள் மனைவியை பழிவாங்கும் பொருட்டு 8 வயதேயான சொந்த மகளை தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மத்திய இங்கிலாந்தில் உள்ள Walsall நகரிலேயே இந்த...
மனைவியால் என் உயிருக்கு ஆபத்து : பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்!!
முகமது ஷமி
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கிய ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது...
திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதியினரின் வாழ்க்கையில் வீசிய புயல் : நடந்த சோக சம்பவம்!!
கணவர்
தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு பின்னரும் கணவர் தனது தோழியுடனான நட்பை தொடர்ந்த காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்து கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் சிவக்குமார் (வயது 27) என்பவருக்கு கடந்த...
கணவரை தவிக்கவிட்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்த மனைவி : அதிர்ச்சிப் பின்னணி!!
ஓட்டம் பிடித்த மனைவி
இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த நபர், தன்னை ஏமாற்றிவிட்டு பணம் மற்றும் நகைகளுடன் மனைவி கனடாவுக்கு ஒடிபோய்விட்டதாக கூறியுள்ளார். குர்பிரீத் சிங் என்பவர் தான் தனது மனைவி மற்றும் அவர் குடும்பத்தினர்...
ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர் பலி!!
ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஒரே மாணவியை காதலித்த 2 பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜக்டியா நகரில்...
600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி : என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம்...
இளைஞன் பரிதாப பலி
கேரள வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றிய இளைஞர் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம்...
குழந்தையை பிரித்ததால் உயிரை விடுகிறேன் : தற்கொலை செய்த மனைவியின் உருக்கமான கடிதம்!!
தற்கொலை
தமிழகத்தில் தகாத உறவை கணவன் நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயத்தில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஜான் பால் என்பவர் தனது மனைவி புஷ்பலதாவை விடுத்து,...
மனைவி செய்த துரோகம் : வெட்டி கொன்ற கணவரின் வெறிச்செயல்…திடுக்கிடும் பின்னணி!!
மனைவி செய்த துரோகம்
தமிழ்நாட்டில் பெண்ணொருவருக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவர் அவரை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சேதுநாராயணபுரம் இரவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் கவுசல்யா என்ற...
பல பெண்களுடன் தொடர்பு : தட்டிக் கேட்ட மகனுக்கு தந்தையால் நேர்ந்த கொடுமை!!
கொடுமை
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூரில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் 52 வயதாகும் முகமது ஜாகீர். இவருக்கு...









