செய்திகள்

கணவருடன் போகமாட்டேன் என கண்ணீர் : திருமணமான 1 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

0
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கும் ரோகிணி (25) என்ற பெண்ணுக்கும் ஆக்ஸ்ட் மாதம் இறுதியில் திருமணம்...

குடிபோதையில் இளைஞரை கிணற்றில் தள்ளி கொன்ற நண்பர்கள் : வீடியோ காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி!!

0
குடிபோதை தமிழகத்தின் வேலூரில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள், ஒருவரை கிணற்றில் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்திகுப்பத்தைச் சேர்ந்த இளைஞர் மவீன் பெங்களூரில் தொழில் செய்து வந்த நிலையில் ஞாயிறு...

காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு : காதலனுடன் பொலிசில் சிக்கிய மனைவி!!

0
கொலை இந்தியாவின் கேரள மாநிலத்தில் காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கடுங்கலூர் பகுதியில் குடியிருக்கும் கிரிஷ் மற்றும்...

தோழியை கிண்டல் செய்த இளைஞர் : கத்தியால் குத்திக் கொன்ற சக நண்பர்கள்!!

0
தோழியை கிண்டல் செய்த இளைஞர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்,...

வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் திருமணம் செய்வேன் என காதலியிடம் கூறிய நபர் : அடுத்து நடந்த விபரீதம்!!

0
திருமணம் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சப்தர் அப்பாஸ் என்ற இளைஞரும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்தனர்....

இளைஞரை கொடூரமாக கொலை செய்த காதலியின் குடும்பத்தார்!!

0
கொடூரமாக கொலை இந்தியாவின் பஞ்சாப்பில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார், இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமேஷ்குமார் (26) என்ற இளைஞரும் மது (22) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக...

திருமணமான 6 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை : மனைவியின் செயலால் விபரீதம்!!

0
இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் தேஸ் ராஜ். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்...

தாயை ஆபாசமாக திட்டியதால் இவ்வாறு செய்தேன் : கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
கொலையாளி தன்னுடைய தாயை ஆபாசமாக திட்டியதால், வாலிபரை கொலை செய்தேன் என கொலையாளி பொலிசாரிடம் கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (35)....

திருச்சியில் நடந்த கோர விபத்து : குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சோகம்!!

0
கோர விபத்து தமிழகத்தில் நடந்த கோர விபத்தில், புது வீட்டைப் பார்க்க சென்ற குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர்,...

வெளிநாட்டில் கணவர் : அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு ஒரு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

0
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் அழகான பெண் என நம்பி பேஸ்புக்கில் லைக் போட்டதற்காக 80 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனசேகரன் என்பவருக்கு...