செய்திகள்

தப்பு பண்ணிட்டேன் சார் : கனடாவில் சென்று பணி செய்ய நினைத்த தமிழருக்கு நேர்ந்த கதி!!

0
வெளிநாட்டு வேலைக்காக பணத்தைக் கொடுத்து ஏமாந்த பட்டதாரி, தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட நிலையில் பொலிசார் அவர் பணத்தை மீட்டு கொடுத்துள்ளனர். தமிழகத்தின் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு வெங்கடேசன் என்ற...

சிறுமிகளை வைத்து கவர்ச்சி விளம்பரம் : புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் கொந்தளிப்பு!!

0
கவர்ச்சி விளம்பரம் உக்ரைன் நாட்டில் பிரபல நிறுவனம் ஒன்று உள்ளாடைகளை விளம்பரப்படுத்தும் முயற்சியாக சிறுமிகளை வைத்து கவர்ச்சி புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று 8 முதல்...

என் மனைவியின் கர்ப்பத்தை கலைக்க பாக்குறாங்க : எனக்கு குழந்தை வேண்டும்…கதறும் கணவன்!!

0
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் காதலித்து கரம் பிடித்த கர்ப்பிணி மனைவியை அவர் குடும்பத்தார் கடத்தி வைத்துள்ளதாக கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். ராஜூ என்ற இளைஞரும், பூஜா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த...

அண்ணனின் 15 வயது மகளை திருமணம் செய்த சித்தப்பா!!

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 வயது மகளை கடத்தி திருமணம் செய்த சித்தப்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதிலட்சுமி - கங்காதரன் தம்பதியினரின் 15 வயது மகள் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...

காதலியை பிறந்த நாள் அன்று தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த காதலன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் பிறந்தநாளின் போது காதலியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று முன்னாள் காதலன் அவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் Kharadi பகுதியைச் சேர்ந்தவர் Uma Baban Kapse. இவர்...

தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்பு : நடிகை லட்சுமி கிருஷ்ணன் அதற்கு என்ன சொன்னார் தெரியுமா?

0
லட்சுமி ராமகிருஷ்ணன் தகாத உறவு குற்றமில்லை என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் மீதான பயத்தை போக்கிவிடும் என்று பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நேற்று உச்சநீதிமன்றம் தகாத உறவு குற்றமில்லை என்று அதிரடி தீர்ப்பு...

மூன்று குழந்தைகளை கொலை செய்த தாய்: பின்னர் செய்த திடுக்கிடும் செயல்!!

0
தமிழகத்தின் சேலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (37) - ஜெயா (26) தம்பதிக்கு சுமித்தாஸ்ரீ (7),...

பறிகொடுத்த பிள்ளைக்கு பதிலா பணம் : மகனுக்கு அரசு வேலை : ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தாய் கண்ணீர்!!

0
தமிழகத்தில் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பலியான மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு தமிழக அரவு வழங்குவதாக அறிவித்திருந்த இழப்பீட்டுத் தொகையையும் அரசு வேலையையும் பெறுவதற்காக தூத்துக்குடியிலிருந்து குடும்பங்களின் உறவினர்கள்...

பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி மற்றும் சுந்தரத்துக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!!

0
அபிராமி குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோருக்கு அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த மாதம்...

திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் எடுத்த முடிவு : உயிரை மாய்த்துக்கொண்ட கணவனின் கடிதம் சிக்கியது!!

0
சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். செல்லதுரை என்பவர் தன்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய தீபா என்ற...