இறந்து கிடந்த குழந்தை : ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை!!
இறந்து கிடந்த குழந்தை
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5 வயது மகனை...
அது என்னுடைய குழந்தை அல்ல : அவசரப்பட்டு கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்!!
கர்ப்பிணி
அமெரிக்காவில் மனைவியின் வயிற்றில் வளர்வது தன்னுடைய குழந்தை அல்ல என சந்தேகித்து நிறைந்த கர்ப்பிணியை கணவன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடத்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் Jose Soto-Escalera (41), இவர்...
விமானத்தில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை : கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்!!
பிரித்தானியா
பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் குழந்தைக்கு தாய் ஒருவர் பால் கொடுக்க முற்பட்ட போது, விமான ஊழியர் கொடுக்ககூடாது என்று கூறியதால், அவர் கண்ணீர்விட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Gatwick விமானநிலையத்திலிருந்து ஸ்பெயினின் Fuerteventura...
500 ரூபாய்காக என் மனைவியை இப்படி செய்துவிட்டார்களே : குழந்தையுடன் கதறும் கணவன்!!
மனைவி
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் வசித்து வருபவர் பசுவராஜ் இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. பசுவராஜ் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி...
3வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் : அடுத்து நடந்த அதிசயம்!!
சீனாவில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளம்பெண்ணை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் Anhui மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் தங்கியிருக்கும் அறையிலிருந்து திடீரென...
ஐயோ என்னை விட்டுவிடுங்கள்… கதறி அழுத மாற்றுத்திறனாளி இளம்பெண் : கொடூர சம்பவம்!!
மாற்றுத்திறனாளி இளம்பெண்
அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை 6 மணிநேரமாக துன்புறுத்தி, 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி கொலை செய்ய முயற்சித்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kayla Kendrigan என்ற 19...
ஓடி வந்து தாயின் காலில் விழுந்து வணங்கி நன்றி சொன்ன மகன் : நெஞ்சை உருக்கும் புகைப்படத்தின் பின்னணி!!
இந்தியாவில் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதால், அவரின் மகன் தாயின் காலில் விழுந்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு, படிக்க...
தன்னை விட 14 வயது குறைவான மனைவியை கொன்ற கணவன் : தாய் இறந்தது கூட தெரியாமல் கேம்...
கொலை
சென்னையில் மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் அவரை கணவர் கொலை செய்த நிலையில், தாய் இறந்தது கூட தெரியாமல் அவரின் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு...
தங்க நகைகளை கழற்றி வீசி துறவறம் பூண்ட இளம்பெண்!!
ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொத்துக்கள் இருந்தாலும் துறவறம் வாழ்க்கையை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார்.
இதற்காக அங்குள்ள...
தயவு செய்து யாரும் என் மகளை கேலி பண்ணாதீங்க கண்ணுங்களா : சாதிக்கும் தமிழ் மாணவியின் தாய் கண்ணீர்!!
தர்ஷினி
தமிழகத்தில் கபடியில் கில்லாடியாக மாறி வரும் மாணவியை, அவரது கல்லூரி மாணவர்கள் முன்னால் வந்தே கிண்டல் செய்வதால், அவளை கிண்டால் செய்யாதீங்க கண்ணுங்களா என்று மாணவியின் தாயார் கூறியுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி....









