மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்கள் : மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்கள் மருத்துவமனைக்கு வெளியே வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் கிழமை மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக...
தாயாரின் உடலோடு பிணைத்த நிலையில் பிஞ்சு குழந்தையின் சடலம் : அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணையும் பிஞ்சு குழந்தையையும் சடலமாக மீட்ட சம்பவத்தில் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அரசு ஊழியரான ரிஜு(35), இவரது தாயார் சுசீலா(65) மற்றும்...
திருமணமான 3 நாட்களில் மணப்பெண்ணின் முடிவு : மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்!!
சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்லதுரை - தீபா ஆகிய இருவரும் கடந்த...
தகாத உறவு வைத்து கொள்வது குற்றமில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
உச்சநீதிமன்றம்
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்கி, திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் தகாத உறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு மட்டுமே 5...
திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலே குளத்தில் சடலமாக மிதந்த இளம்ஜோடி!!
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலே புதுமணத்தம்பதியினர் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் Bikaner அருகே Kapil Sarovar குளத்தில் இரண்டு சடலங்கள் மிதப்பதை உள்ளூர் பொதுமக்கள்...
குழந்தை என் ஜாடையில் இல்லை : மனைவியை வெட்டி கொன்றுவிட்டு, குழந்தை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!
தஞ்சை மாவட்டத்தில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரையும், 3 மாத குழந்தையையும் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கும் ஷீலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...
வீதியில் குழந்தைகளுடன் பள்ளி வேன் : டிரைவரின் மோசமான செயல் : கமெராவில் சிக்கிய காட்சி!!
பள்ளி வேன்
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வேன் ஓட்டுனர் ஒருவர், சாலையில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்த சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
லக்னோவில் சரஸ்வதி கியான் மந்திர்...
பெண்ணை காரின் கூரை மீது கட்டிவைத்து சென்ற பொலிசார் : திடுக்கிடும் சம்பவம்!!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பொலிசார், பெண்ணொருவரை காரின் கூரை மீது கட்டிவைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சவிந்தா தேவி எனும் கிராமத்தில், சொத்து தகராறு தொடர்பாக...
திருமணமாகி 5 மாதங்களில் செல்ல நாய்க்காக காதல் கணவனை காட்டிக்கொடுத்த மனைவியின் வாக்குமூலம்!!
சென்னையில் தனது காதல் கணவனை விட தனது செல்ல நாய்தான் முக்கியம் என்பதற்காக நாயை கொலை செய்த கணவனை பொலிசில் காட்டிக்கொடுத்துள்ளார் மனைவி.
ஜெகநாத் - செல்வி ஆகிய இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து...
பழிக்குப்பழி : மகனை கொலை செய்தவனை நடுரோட்டில் வெட்டி சாய்த்த தந்தை – பின்னணி தகவல்கள்!!
கொலை
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சொந்த மகனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், இளைஞரை பரபரப்பான சாலையில் ஓட, ஓட விரட்டி தந்தையும், மாமாவும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள...









