மனைவி, மகளை மந்திரவாதிக்கு விருந்தாக்கிய கணவன் : அதிரவைக்கும் பின்னணி!!
மந்திரவாதி
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் சொத்தை பாதுகாக்கும் பொருட்டு சொந்த மனைவி மற்றும் மகளை சாமியாருக்கு விருந்தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் தேவராஜ்பாளையத்தை சேர்ந்த மணி என்பவர் கோவையை சேர்ந்த மல்லிகா...
இஸ்லாமியரோடு ஏன் பழகினாய்? இளம்பெண்ணைத் தாக்கிய பொலிஸார்!!
முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகினாய் எனக் கேட்டு இளம் பெண் ஒருவரை மீரட் பொலிஸார் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில்...
65 வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்த 20 வயது மாணவி : ரகசியமாக நடந்த சம்பவம்!!
மாணவி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார். பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி...
நிம்மதி போனது… பெற்ற மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் : பின்னணி தகவல்கள்!!
மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் - சாந்தி தம்பதியினரின் மகன்...
மனைவியுடன் சேர்ந்து பல தொழிலதிபர்களை ஏமாற்றிய கணவன் : சிக்கியது எப்படி?
ராமசாமி
திருப்பூரில் மனைவியுடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(59) என்பவர் அப்பகுதியில் பனியன் ஏற்றுமதி கம்பெனியினை நடத்தி வருகிறார். இவர் கடந்த...
நகை முழுவதும் படிந்திருந்த தாயின் ரத்தக்கறை : மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சென்னை
சென்னையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை, மகனே கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலவாக்கம் மணியம்மாள் தெருவை சேர்ந்தவர் 62 வயதாகும் ராணியம்மாள். இவருடைய 5 குழந்தைகளுக்கும் தற்போது...
மனைவி அவரை காதலிப்பது எனக்கு தெரியும் : தற்கொலை செய்துகொண்ட கணவரின் உருக்கமான கடிதம்!!
இந்தியாவின் குஜராத்தில் மனைவிக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்ஹர் பர்மர் என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம்...
பெற்ற குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்திருந்த பெண் : அதிரவைக்கும் காரணம்!!
குழந்தை
ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 ஆண்டுகளாக உண்டியலில் வைத்து பாதுகாத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவை சேர்ந்த பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை...
தூக்கத்தில் அழுத குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய தாய்!!
குழந்தை
ரஸ்யாவை சேர்ந்த தாய் ஒருவர், காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது குழந்தை அழுததால் ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரஸ்யாவை சேர்ந்த Adelina Khairnasova, நேற்றைய தினம் தன்னுடைய காதலன் மற்றும் பெண்...
தோழியை உயிருக்கு உயிராக காதலித்த இளம்பெண் : பெற்றோருடன் செல்ல மறுப்பு!!
கேரள மாநிலத்தில் தனது தோழியுடன் மீது கொண்ட காதலால் அவருடன் இணைந்து வாழப்போவதாக இளம்பெண் தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அப்பெண்ணை தோழியுடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடன்...









