தகாத வார்த்தையால் திட்டிய தந்தை : கோவம் தலைக்கேறிய மகளின் அதிர்ச்சி செயல்!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர், சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகள் கற்பகவள்ளி கணவனை பிரிந்து தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார்.
நேற்றிரவு குடிபோதையில்...
மாமனார் தான் என் மகளை கொலை பண்ணிட்டார் : கதறும் இளம்பெண்ணின் தந்தை!!
கொலை
சென்னையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தன் மகளை தனது மாமனார் ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் துளசிங்கம். நுங்கம்பாக்கம்...
அபிராமியை சீண்டாத உறவினர்கள் : எனக்காக இதை மட்டும் செய்யுங்கள் என கதறல்!!
அபிராமி
கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமி தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சொந்த பந்தங்களிடம் கதறி வருகிறார். குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை...
அப்பா பசிக்குது சாப்பாடு வாங்கி கொடுங்க என கூறிய மகள்கள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல்!!
தந்தை செய்த அதிர்ச்சி செயல்
தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன்...
இரண்டு கால்களையும் இழந்து கதறிய காதலனை கரம்பிடித்த ஷில்பா : தம்பதியின் தற்போதைய நிலை என்ன?
ஷில்பா
தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த விஜய் என்பவர் செயற்கைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளதாக அவர் மனைவி ஷில்பா கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய்யும், ஷில்பாவும் காதலித்து வந்த...
கொடிய விஷம் கொண்ட பாம்புக்கு மறுவாழ்க்கை கொடுத்த பாசக்கார நபர்!!
மும்பை தகிசரில் என்ற புறநகர் பகுதியில் கொடிய விஷம் கொண்ட விரியம்பாம்பு கம்பால் தாக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை, ஹவல்தார் என்ற நபர் பார்த்து அதை அனில் குபால் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம்...
மகளை பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த கொடூர தாய் : கண்ணீர் விட்டு கதறிய சிறுமியின் பரிதாப நிலை!!
தமிழகத்தில் மகளை பலாத்காரம் செய்வதற்கு உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கன்னிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் விக்கி (44). கூலித் தொழிலாளியான இவருக்கு சக்தி(40)...
உள்ளாடையில் இளம் பெண் மறைந்து வைத்திருந்த பொருள் : நீதிமன்றத்தில் சொன்ன காரணம்!!
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளாடை மற்றும் உடலின் முக்கிய பகுதியில் கொக்கைன் மற்றும் போதை பொருட்களை மறைத்து வைத்து வந்ததால், அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் Glasgow பகுதியைச்...
குழந்தையின் உயிரை பறித்த ஐஸ் கிரீம் :.. பலரை பதை பதைக்க வைக்கும் புகைப்படம்!!
ஐஸ் கிரீம்
அசுத்தமான தண்ணீரில் தயாரித்த ஐஸ் க்ரீமை சாப்பிட்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
ஐஸ் க்ரீமை...
பள்ளியில் கொடுக்கப்பட்ட தண்டனையால் பரிதாபமாக பலியான மாணவன்!!
தண்டனை
பள்ளியில் தவளை போல குதித்து செல்லுமாறு கொடுக்கப்பட்ட தண்டனையால், திடீரென மயக்கம் போட்டு விழுந்த மாணவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் Hunan மாகாணத்தை சேர்ந்த Zhang என்ற 16 வயது மாணவன்...









