பெண் ஊழியரை கொடூரமாக கொலை செய்த காதலன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!
தமிழகத்தில் அங்கன் வாடி பெண் ஊழியரை கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவருக்கு சுதா(32) என்ற...
மனைவியை கொளுத்திவிட்டு அவரிடம் கணவன் சொன்ன வார்த்தை : காப்பாற்றும் படி கெஞ்சியதாக தம்பி கண்ணீர்!!
தமிழகத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்துவிட்டு, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறும் படி கணவன் சொல்லியிருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அழகாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்...
மகன் திருமணம் செய்த பெண்ணை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டும் குடும்பம் : அதிரவைக்கும் பின்னணி காரணம்!!
தமிழகத்தில் மகனை காதல் திருமணம் செய்ததால், ஆபாச வீடியோவைக் காட்டி அவதூறு பரப்புவதாக இளம் பெண் காதலன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம் பகுதியைச் சேர்ந்தவர்...
விரக்தியில் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை!!
வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் விரக்தியால் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மொனூர் ஈஸ்வரன் கோவிலை சேர்ந்த டைலர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு...
இளம்பெண்ணை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கிராம மக்கள் : 19 பேர் கைது!!
நிர்வாணமாக ஊர்வலம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச்...
கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த காதல் ஜோடி : கொடூர சம்பவம்!!
கர்ப்பிணி
அமெரிக்காவில் குழந்தை வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Savanna Greywind என்ற 22 வயது பெண்ணின் சடலமானது கடந்த...
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனை கொன்ற மனைவி : செய்த துரோகத்தின் அதிர்ச்சி பின்னணி!!
இந்தியாவில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது...
ராணுவத்தில் கொல்லப்பட்ட கணவர் : கனவை நனவாக்க அதே பணியில் சேர்ந்த துணிச்சல் பெண்!!
ராணுவத்தில் கொல்லப்பட்ட கணவர்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய மனைவி ராணுவத்தில் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியை சேர்ந்த Ravinder Sambyal, இந்திய ராணுவத்தில்...
நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சடலமாக கிடந்த கணவன் : அதிர்ச்சி பின்னணி!!
பஞ்சாப் மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் Zira பகுதியை சேர்ந்தவர் ராஜ்ப்ரீத் சிங் (42). இவருடைய மனைவி மஞ்சித் கவுர்...
10 வயது மகளை கர்ப்பமாக்கிய அம்மாவின் காதலன் : 160 ஆண்டுகள் சிறை : அதிரவைக்கும் பின்னணி!!
அம்மாவின் காதலன்
அமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் Indianapolis பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது காதலன்...









