தேனிலவுக்கு புதுமாப்பிள்ளையாக சென்று உயிரற்ற சடலமாக திரும்பிய சோகம் : கண்ணீர் சிந்திய புதுப்பெண்!!
தேனிலவு
ஹவாயில் தேனிலவு சென்ற இடத்தில் காணாமல் போன கணவன் 4 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Stephen Kramar - Jeffanie Kramar ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்....
சொர்க்கத்தில் மிக ஆடம்பரமாக நடந்து முடிந்த அம்பானி மகளின் நிச்சயதார்த்தம் : வெளியான வீடியோ!!
அம்பானி மகளின் நிச்சயதார்த்தம்
ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமண...
பேஸ்புக்கில் போலி கணக்கு… மாணவிகளை ஏமாற்றி பலாத்காரம் : இளைஞர் சிக்கியது எப்படி?
பலாத்காரம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றி வந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலத்தின் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). வேலை ஏதும்...
இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் : மோதிரத்தால் அடையாளம் கண்டு கட்டிப்பிடித்து கதறி அழுத...
விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை...
விபத்தில் துண்டான சிறுவனின் கால்கள்… 8 மணி நேரம் போராடிய மருத்துவர்கள் : வெளியான திக் திக் நிமிடங்கள்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ரயில் விபத்தில் இரு கால்களும் துண்டான சிறுவனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கால்களை இணைத்து நடக்க வைத்துள்ளனர். கேரளாவின் பய்யனூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ரயில்...
நான் அதை செய்யவில்லை என்று கதறிய சிறுவனை அடித்தே கொன்ற கிராம மக்கள் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சிறுவன் தான் காரணம் என்று கூறி, கிராம மக்களே அவனை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல்...
கொடூரமாக கொல்லப்பட்ட புதுமாப்பிள்ளை : பெண்ணின் வெறிச்செயல்… திடுக்கிடும் பின்னணி!!
தமிழகத்தின் திருப்பூரில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன இவர் நிதி...
“புள்ள கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர்!!
நாடோடி பெற்றோர்
"ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா...
உணவு சுவையாக இல்லாததால் மனைவி எடுத்த விபரீத முடிவு : அனாதையான குழந்தைகள்!!
பெங்களூரில் உணவு சுவையாக இல்லை என கணவன் திட்டியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஜெயலட்சுமியை (41) திருமணம் செய்துகொண்ட...
45 வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்த ஆண் : ஒரே மாதத்தில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!
சென்னையில் நபரை திருமணம் செய்த ஒரே மாதத்தில் புதுப்பெண்ணை திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கர், நகை மற்றும் பணத்துடன் அழைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டித்தோப்பை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயின்,...









