மனைவி, குழந்தைகளை உயிரோடு கொளுத்தி விட்டு நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி தெரியுமா?
தமிழ்நாட்டின் சேலத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும் பூவரசன் ஆகிய இரு...
தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்த சாமியார் : அதிர்ச்சி சம்பவம்!!
புதுச்சேரி
புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27)....
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய வாலிபர் : கருவை கலைத்ததால் ஏற்பட்ட விபரீதம்!!
சென்னையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது நண்பர் சின்னதுரை.
இருவரும் கடந்தாண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில்,...
மயக்க நிலையில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் : தாயாக மாறிய பொலிசாரின் நெகிழ்ச்சி புகைப்படம்!!
தமிழகத்தில் சாப்பிடாமல் மயக்க நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு, பொலிசார் ஒருவர் உணவு ஊட்டி உபசரித்த சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வீரக்கோயில் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்...
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தாய்-மகள் : வேலைக்கார பெண் அதிர்ச்சி!!
தாய்-மகள்
இந்தியாவில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மியான்வாளி பகுதியைச் சேர்ந்தவர் ஷசி தல்வார் (60). இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு...
கணவனுக்கு துரோகம் செய்து காதலனுடன் வாழ்ந்து வந்தது ஏன்? தீக்குளித்து இறந்த மனைவியின் மரணவாக்குமூலம்!!
கள்ளக்காதலன் என்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாககவும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோயமுத்தூர் பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி...
பெற்ற குழந்தையை கொலை செய்த தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்… வெளியான பின்னணி!!
இந்தியாவின் தெலுங்கானாவில் பெற்ற குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரீம்நகரை சேர்ந்தவர் புர்லா கணேஷ். இவர் மனைவி ரம்யா. தம்பதிக்கு மனுஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். திருமணத்தின்...
மகன் வயது இளைஞருடன் திருமணமான பெண்ணுக்கு காதல் : நேர்ந்த விபரீத சம்பவம்!!
இந்தியாவின் பெங்களூரில் மகன் வயது இளைஞருடன் கள்ளக்காதலில் இருந்த பெண், தடையாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ் ஷெட்டி (56) என்பவர் தனது மனைவி அன்னபூர்னா (46) மற்றும்...
நடிகர் கருணாஸிடம் 3 மணிநேரம் விசாரணை : 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல்!!
நடிகர்
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், பொலிசாரை மிரட்டும்...
அப்பா எப்போது வருவார் : வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!
அப்பா எப்பம்மா வருவாரு? வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : மனம் உருகும் பின்னணி!!
சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில்...









