செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்காக வீடு தேடி வந்து உதவி கேட்ட இளைஞர்கள்! வீட்டில் இருந்த பெண் செய்த நெகிழ்ச்சி...

0
கேரளாவில் வெள்ள பாதிப்புக்காக நிதி கேட்டு வந்தவர்களிடம் பெண் ஒருவர் தன்னுடைய கம்மழை கழட்டி கொடுத்துள்ள சம்பவம் நெகிழவைத்துள்ளது. பெரு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கேரளா, தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி...

கார் விபத்தில் பலியான கர்ப்பிணி தாய்.. 2 நாட்களாக கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை!!

0
அமெரிக்காவில் தாழ்வான பள்ளத்தாக்கில் சிதைந்து கிடந்த காரில் இருந்து, சடலமாக கர்ப்பிணி பெண்ணும், உயிருடன் இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Arkansas பகுதியில் உள்ள தாழ்வான பள்ளத்தாக்கிலிருந்து குழந்தை ஒன்று...

மகளை காதலனுடன் அனுப்பி வைத்த தாய் : ஆத்திரத்தில் மருமகன் செய்த வேலை!!

0
இங்கிலாந்தில் திருமணமான தனது மகளை, அவளுக்கு பிடித்த காதலனுடன் அனுப்பி வைத்ததால் ஆத்திரமடைந்த மருமகன் மாமியாரை கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த Muhammad Tafham (31), கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்தை...

கண்ணீருடன் கேரள மக்களின் நிலையை உணர்த்திய குட்டி நாய் : அதை மீட்டு உணவளித்த அந்த தமிழன் யார்...

0
பெரு வெள்ளம் காரணமாக கேரளாவில் இருந்த கால்நடைகள் ஆடு, மாடு, நாய் போன்ற ஏராளமானவை உயிரிழந்தன. அவை அனைத்தும் தண்ணீரில் மிதந்து வந்தைக் கண்ட கேரள மக்கள் ஆசையாக வளர்த்து வந்தவை எல்லாம் இப்படி...

ஆசைக்கு இணங்கினா ஜாலியா வாழலாம் : கல்லூரி மாணவியிடம் பாலியல் பேரம் : அதிர்ச்சி ஆடியோ வெளியானது!!

0
அரசு வேளாண் கல்லூரி மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயதான பெண் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு...

சூப்பர் ஹீரோ : கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்: வைரலாகும் ஒரு புகைப்படம்!!

0
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலரும் ஈடுபட்டாலும் மீனவர்களை தங்களது ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர் அம்மாநில மக்கள். அந்த அளவுக்கு தங்கள் படகுகள்...

கேரளாவில் மிருகங்களாக மாறிய மனிதர்கள் : கொடுமையான சம்பவம்!!

0
கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக...

கேரளாவுக்கு வரப்போகும் பேராபத்து : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக...

விவசாயியின் அவல நிலை : மனைவி, மகனை ஏரில் பூட்டி நிலத்தை உழுத அவலம்!!

0
இந்தியாவில் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் அல்லது மாடுகளை பூட்ட பணமில்லாததால், தனது மனைவி மற்றும் மகனை விவசாயி ஒருவர் ஏரில் பூட்டி நிலத்தை உழுத சோக சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை...

தமிழர்களே உங்களை என்றும் மறக்கமாட்டோம் : வந்து நிற்போம்: கேரள இளைஞன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

0
தமிழர்களின் அன்பை மறக்கமாட்டோம், தமிழத்துக்கு இனி ஒரு பிரச்சனை வந்தால், நாங்கள் துணை நிற்போம் என்று கேரளா இளைஞர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு...