கர்ப்பிணி மனைவியை ஆசையாக பார்க்க வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர் வேடமிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திரிபாதி என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்....
அப்பா வயது நபரை திருமணம் செய்ய நினைப்பது ஏன்? அழகிய இளம்பெண் சொன்ன காரணம்!!
ஜேர்மனியை சேர்ந்த 19 வயதான பெண் தனது தந்தை வயது நபரை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஜேர்மனியின் முண்டனை சேர்ந்தவர் செல்மா டின்மென் (19). இவர்...
காதலனுடன் ஓடிப்போன காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சென்னையில் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அழைத்து வந்த காதலன் திருடன் என தெரியவந்ததால் காதலி அதிர்ச்சியடைந்தார்.
மெரினாவில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர...
பிரித்தானியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை : இரண்டே வாரத்தில் மனைவியுடன் சேர்ந்து இறந்த சோகம்!!
இந்தியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் புதுமண தம்பதி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சித்ராஜ் (25). இவருக்கும் அனிதா (21) என்ற பெண்ணுக்கும் இரு வாரங்களுக்கு முன்னர்...
திருமணத்தை நிறுத்திய இளைஞர் : நிவாரண முகாமாக மாறிய திருமண வீடு!!
பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று நடக்கவிருந்த தமது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டை நிவாரண முகாமாக மாற்றியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் நூற்றாண்டு காணாத பெரு மழையால் தத்தளிக்கிறது. 13...
கர்ப்பமான காதலியை கைவிட்ட காதலன் : பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!
தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து கைவிட்ட பின் குழந்தையைப் பார்த்ததும் மனம் மாறிய இளைஞர் தனது காதலியை மருத்துவமனையிலேயே மணந்து கொண்டார்.
அரி என்ற இளைஞரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து...
மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி : கேரள மக்களுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்!!
கேரளாவில் மாலை நேரத்தில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி, தனக்கு கிடைத்த உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தின் தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனன்(வயது 20), தனியார் கல்லூரியில் மூன்றாம்...
கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் நூலிழையில் பதக்கத்தை இழந்ததேன் : பிடி உஷா!!
இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில்...
இருமுகியான அழகி : காதலனின் வெறிச்செயலின் பின் விளைவுகள்!!
தன்னை அவமானப்படுத்திய காதலியை அசிங்கமாக்க வேண்டும் என்பதற்காக அவளது அழகிய முகத்தில் ஆசிட் வீசினான் ஒரு காதலன். அவளோ தன்னை “இருமுகி” என அழைத்துக் கொண்டு அவனை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறாள்.
ஜேர்மனியின் Hannoverஐச் சேர்ந்த...
மொடல் அழகியுடன் ஊர் சுற்றியதால் பதவியை இழந்த அமைச்சர்!!
நோர்வே நாட்டின் அமைச்சர் ஒருவர் மொடல் அழகியுடன் சுற்றுலா சென்றதால் எழுந்த சர்ச்சையால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நோர்வே நாட்டின் மீன் வளத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பெர்...









