செய்திகள்

7 வயது சிறுமியை கொலை செய்த பெண் : தகாத உறவால் வந்த வினை!!

0
  தமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது 7 வயது மகளான தனிஷ்கா...

மகனை மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேனே : கதறி அழும் தந்தை!!

0
சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வரும் பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், அவர் விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று அவர்...

வாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை!!

0
  இந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் Vibheesh....

‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ : சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்!!

0
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே...

காரணமே இல்லாமல் தொடர் கொலைகள்: பிண்ணனி என்ன?

0
கரிபியன் தீவுகளில் காரணமே இல்லாமல் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரிபியன் தீவுகளை ஒட்டியுள்ள Carapichaimaவை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம்...

3 வயதில் திருமணம்… எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர் : ஒரு பெண்ணின் வேதனை!!

0
வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot...

தமிழரின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!!

0
மட்டக்களப்பு - பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு...

4 வயது சிறுவன் மீது கல்லை எறிய வைத்த கொடூர ஆசிரியை: கதறி அழுத பரிதாபம்!

0
அமெரிக்காவில் விதிமுறைகளை மீறியதாக கூறி, நான்கு வயது சிறுவன் மீது மற்ற மாணவர்களை வைத்து கல்லை வீச செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Arkansas பகுதியின் Forrest சிட்டியில் அமைந்திருக்கும் ஒரு நர்சரி...

பேத்தியை கர்ப்பமாக்க முயன்ற தாத்தா: 4 ஆண்டுகள் சிறை!

0
ஜிம்பாவே நாட்டில் தனது பேத்தியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கர்ப்பமாக்க முயற்சித்த தாத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவரின் பெயர் அவரது பேத்தியின் எதிர்காலம் கருதி வெளியிடப்படவில்லை....

மிகவும் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார்: கண்ணீரோடு புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவி!

0
தமிழகத்தில் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக கூறி இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில்...