தியேட்டரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலதிபர்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கமெரா!
இந்தியாவில் சினிமா பார்க்க சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தன் பெண் தோழியுடன் கடந்த ஏப்ரல்...
ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ!!
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய மும்பை...
மைதானத்தில் ஜடேஜாவின் முகத்தில் பந்தை வைத்து அடிக்க நினைத்த டோனி : வைரலாகும் வீடியோ!!
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் போது ஜடேஜாவை டோனி பந்தை வைத்து மிரட்டுவது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும்,...
அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் தற்கொலை!
இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய...
அந்த பெண்ணை கல்யாணம் செய்யமாட்டேன் : விரக்தியில் இளைஞர் செய்த விபரீத செயல்!!
திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பயிற்சி எடுத்து...
4வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் : லாவகமாக பிடித்த காவலாளி!!
சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காவலாளி காப்பாற்றினார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சபரிநாதன் சென்னையை அடுத்த குமணன்சாவடியில் வசித்து வருகிறார்....
பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி : 12 பேர் படுகாயம்!!
பள்ளத்தாக்கில் பஸ் கவிந்ததில் 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மனவ் பகுதியில் இருந்து ராஜ்கர் பகுதிக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நானேட்டி...
13 வயதுச் சிறுவன் கொடூரமாக கொலை : பதறவைக்கும் காரணம்!!
இந்தியாவில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பனஸ்கண்டாவை சேர்ந்தவர் திரிலோக்சந்த் ஷா. இவர் மகன் ஜெய்னம் ஷா (13). கடந்த...
கல்லூரி நிர்வாகம் கூறிய அந்த வார்த்தை : அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த மாணவன்!!
இந்தியாவில் ரூ.300-க்காக மாணவனை கல்லூரி நிர்வாகம் தெரிவு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மத்தியபிரதேச மாநிலம் சாத்னாவை சேர்ந்த மோகன்லால் அங்குள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில்...
13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணை திருமணம் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
இந்தியாவில் 13 வயது சிறுவனை 23 பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிலும் இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே நடந்ததாக கூறப்பட்டதால், எப்படி சம்மதித்தார்கள் என்ற கேள்வி...