செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி: சுற்றுலா சென்ற போது கோர விபத்து!

0
தமிழகத்தில் கார்கள் மோதிக்கொண்டதில், கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன்(36). இவரது மனைவி லட்சுமி,...

விடுதியில் பெண் கழுத்தறுத்து கொலை.. இளைஞர் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்!

0
தமிழகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி என்ற...

எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்: அதிர்ச்சி சம்பவம்!

0
அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த எஜமானரை, அவரது நாய் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் ‘பாலே’ என்று பெயரிட்டு...

காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு 10 கோடி!!

0
சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சீனாவின் Hangzhou பகுதியில்...

ஆத்மா சாந்தியடைய இதை செய்யுங்கள்: தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உருக்கமான வீடியோ

0
சென்னையில் உள்ள வணிக வளாகத்தின் 4-வது மாடியிலிருந்து குதித்த இன்ஜினீயரை காவலாளி ஒருவர் காப்பாற்றியுள்ள நிலையில், இன்ஜினீயரின் 43 நிமிட பேஸ்புக் வீடியோ வெளியாகியுள்ளது. வடபழனியில் உள்ள திரையரங்கம் அருகில் அடுக்குமாடி வணிகவளாகம் உள்ளது.இதன்...

சிறுத்தையிடமிருந்து குழந்தையுடன் தப்பித்த மனிதர்களின் திக் திக் நிமிடம்… பயங்கர திகில் காட்சி

0
நெதர்லாந்து நாட்டில் திறந்தவெளி விலங்கியல் பூங்காவைச் சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் காரில் இருந்து வெளியே இறங்க எங்கிருந்தோ பாய்ந்துவந்து அவர்களை சிறுத்தை துரத்திய பதறவைக்கும்...

பொம்மை போல் நினைத்து கடித்து குதறியது: தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் கண்ணீர்!

0
கனடாவில் துணிப்பொம்மை போன்று நாய் கடித்து குதறியதாக தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாயன்று இரவு Aldergrove ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கே நின்று கொண்டிருந்த...

4 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

0
இந்தியாவில் நான்கு மாத பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி...

13 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்! வைரல் புகைப்படம்!

0
இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின்...

மனநோயாளிக்கு நிகழ்ந்த கொடுமை. கண்ணை தோண்டி கொலை செய்யப்பட்ட கொடூரம்!

0
சென்னை அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி மனநோயாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, பழவேற்காடு பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை...