தேனிலவுக்கு மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!!
அயர்லாந்துக்கு தேனிலவு சென்ற இளைஞருக்கு மூவருடன் சண்டை ஏற்பட்டதால் அவரின் கால் உடைந்ததோடு நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் நிகோலஸ் வார்னர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவியுடன் அயர்லாந்துக்கு தேனிலவு...
மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிக்கு பிறந்த அழகான குழந்தை : அடுத்து நிகழ்ந்த சோக சம்பவம்!!
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி கனிமொழி (24).
கனிமொழி நிறைமாத...
ஆற்றில் 17 வயது சிறுமியுடன் சடலமாக கிடந்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!
தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் பாலாற்று பகுதியில் வாலிபரும், இளம் பெண்ணும் சடலமாக கிடந்த நிலையில் அவர்கள்...
2 ஆண்டுகளாக இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த நபர் : திடுக்கிடும் பின்னணி!!
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ரூ.10 லட்சம் மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்தனர்.
அந்தமானை சேர்ந்த 34 வயது பெண் சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வந்தார்....
கணவனை கரம்பிடிக்க புதுமணப்பெண் செய்த துணிச்சலான செயல் : திக் திக் நிமிடங்கள்!!
தமிழ்நாட்டில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் திருமணத்துக்காக புதுமணப்பெண் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்துள்ளார்.
சத்யமங்கலம் அருகில் உள்ள மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த ஊரை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணுக்கும்,...
திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன மாப்பிள்ளை : தவிக்கும் மணமகள்!!
நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென காணாமல் போன காரணத்தால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வினோத் (27) என்பவருக்கும், கரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நேற்று (ஆகஸ்ட்...
கேரளாவில் இயற்கையின் கோரத்தாண்டவம் : மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த செயல்!!
கேரளாவில் தன் மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு அதற்கான பணத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்த பத்திரிகையாளரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது....
குழந்தைகளை பார்க்காமல் இறந்த மனைவி.. சம்பளத்தை அப்படியே கொடுத்த கணவன் : கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!!
கேரளாவில் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய...
36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : எத்த கோடி தெரியுமா?
ஜேர்மனியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தன்னுடைய கற்பை இணையத்தில் ஏலம் விட்டதால், அவரை 4 கோடிக்கு ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
ஜேமனியைச் சேர்ந்தவர் Mandy. 36 வயதான இவர் விமானப்பணிப் பெண்ணாக...
திருமணமான பெண்ணை காதலித்த இளைஞன் : அவமானம் தாங்காமல் எடுத்த சோக முடிவு!!
திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணமான பெண் மீது காதல் கொண்ட வாலிபர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
முருகராஜ் என்ற வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணமான திவ்யா என்ற பெண்ணை...