செய்திகள்

15 மாதங்கள் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட இளம் கனடிய பெண் : தற்போது எப்படியுள்ளார்?

0
கனடாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சோமாலியாவில் 15 மாதங்கள் கடத்தப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொண்டு பணிகளை செய்து வருகிறார் என தெரியவந்துள்ளது. கனடாவின் அல்பர்டாவில் பிறந்தவர் அமண்டா லிண்ட்அவுட்....

தூக்கில் தொங்கி தற்கொலை : ஒரு கல்லூரி மாணவியின் உருக்கமான முடிவு!!

0
தென் ஆப்பிரிக்காவில் கல்லூரி மாணவி ஒருவர் தான் பலாத்காரத்துக்குள்ளானதால் வேதனையடைந்து சமூகவலைதளத்தில் அதற்கான காரணத்தை தெரிவித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Grahamstown - வில் செயல்பட்டு வரும் Rhodes பல்கலைக்கழகத்தில் Khensani Maseko...

மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி…. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சிக் காரணம்

0
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். துறையூரை அடுத்த நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று...

முதன் முறையாக தாயின் குரல் கேட்டு குழந்தை கொடுத்த ரியாக்சன் : நெகிழ்ச்சியான சம்பவம்!!

0
பிரித்தானியாவில் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தை, முதன்முறையாக தாயின் குரல் கேட்டு, முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளை கொடுக்கும் வீடியோ காண்போர் கண்களை கலங்க வைக்கிறது. பிரித்தானியாவின் Liverpool-ல் பகுதியை சேர்ந்தவர் Jen Denman....

என் கூட வர மாட்டியா : அழகிய மகளிடம் தந்தை செய்த திடுக்கிடும் செயல்!!

0
இந்தியாவில் வேறு சாதி இளைஞரை மகள் திருமணம் செய்ததால் அவரை ஆட்களை வைத்து சுட்டு கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகள் மம்தா (18)....

அண்ணனின் 15 வயது மகளை சீரழித்த 43 வயது தம்பிக்கு 12 ஆண்டுகள் சிறை!!

0
கடலூர் மாவட்டத்தில் தாயில்லாமல் வளர்ந்து வந்த தனது அண்ணனின் மகளை சீரழித்த தம்பிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளியான தன்ராஜ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது அண்ணனின்...

மருமகனிடம் இருந்து மகளை பிரித்து காதலனுடன் சேர்த்து வைத்த தாய்! அதன்பின் நடந்த துயரம்

0
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் கொடுமைப்படுத்தும் மருமகனிடம் இருந்து மகளை தப்பிக்க வைத்து காதலருடன் சேர்த்து வைத்த தாயார் கத்தியால் குத்தப்பட்டு கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள Rochdale பகுதியில் குறித்த...

கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைக்கும் கருணாநிதியின் வீட்டில் நடக்கும் காட்சி!!

0
கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியின் நாற்காலியும், அவருக்கு பூ போடப்பட்டு இருக்கும் படத்தை பார்த்தப்படியே படுத்திருக்கும் அவரின் வளர்ப்பு பிராணி புகைப்படமும் கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரையவைத்துள்ளது. கருணாநிதிக்கு செல்லப்பிராணி என்றால் உயிர். அவரின் கோபாலபுர...

சமாதியில் கருணாநிதியின் படத்தைப் பார்த்து குதூகலித்த கொள்ளுப்பேரன் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு நேரத்தில் அவரை தினமும் சந்தித்து விளையாடி வந்த அவரது கொள்ளுப்பேரன், சமாதியில் கருணாநிதியின் படத்தைப்பார்த்து குதூகலித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில்...

முகத்தை மூடிக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயார் : குவியும் பாராட்டுக்கள்!!

0
மெக்சிக்கோ நாட்டில் முகத்தை மூடிக் கொண்டு தனது பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயாருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தாய்க்கும், குழந்தைக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்துவதும், பிறந்தவுடன் குழந்தைக்கு கிடைக்கும்...