பிறந்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்த கொடூர தாய்!!
South Carolina-வில் இளம்பெண் ஒருவர், தான் காரில் பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் வைத்திருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
South Carolina-வை சேர்ந்த Brennan Hailey Geller (21) என்ற இளம்பெண்...
இப்படி குழந்தைகளை கொடூரமாக கொலை செய்வார் என்று நினைக்கவே இல்லை : பொலிசாரிடம் கண்ணீர் விட்ட மனைவி!!
தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டடத் தொழிலாளியான இவர் திருமணமாகியும் பல ஆண்டுகள்...
இளைஞரை ஒருதலையாக காதலித்த பெண் : காதலை ஏற்காததால் செய்த மோசமான செயல்!!
இந்தியாவில் ஒருதலை காதலில் ஈடுபட்ட இளம்பெண் காதலனை கத்தியால் தாக்கியதோடு, பைக்குகளை எரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், இவர் மகன் சிக்கூ. சிக்கூவை அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருதலையாக...
இதற்காகத்தான் அவளை கொலை செய்து சடலத்தை அலமாரிக்குள் அடைத்தேன் : காதலன் வாக்குமூலம்!!
டெல்லியில் காதலியை கொலை செய்து அலமாரிக்குள் அடைத்து வைத்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி கோகல்பூரி பகுதியில் வசித்து வந்த ராம்(35) என்ற நபர் தனது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பொலிசில்...
பெற்ற மகளையே குழி தோண்டி புதைத்த பெற்றோர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை!!
இந்தியாவில் மகளை பெற்றோரோ கொன்று புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தபால். இவருக்கு 6 வயதில் தாரா என்ற குழந்தை இருந்தது.
சிறுமி தாராவும் ஊட்டச்சத்து குறைபாடும், ரிக்கெட்ஸ்...
மீன்பிடித்து வந்த ஏழை சகோதரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்தியாவில் மீன்பிடி தொழில் செய்துவந்த சகோதரர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.மும்பையை சேர்ந்த சகோதரர்கள் மகேஷ் மெஹர் மற்றும் பரருத் ஆகிய இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவரும் தங்களது...
கலைஞர் கருணாநிதி காலமானார் : சென்னை முழுவதும் பொலிஸார் குவிப்பு!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானார் என காவேரி மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், திராவிடக் கட்சியின் தலைவராகவும் இருந்த கருணாநிதி கடந்த இரண்டு...
சூட்கேஸில் கஞ்சா : பல ஆண்களுடன் பழக்கம் : யார் இந்த இளம்பெண்?
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த போரூர் சிக்னல் அருகே கையில் சூட்கேசுடன் இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். அங்கு...
பாபநாசம் திரைப்பட பாணியில் அத்தையை கொன்ற 14 வயது சிறுவன் : அதிர்ச்சித் தகவல்!!
தமிழ்நாட்டில் அத்தையை கொலை செய்த சிறுவன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளதோடு, சிறுவனும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவர் மனைவி தமிழ்ச்செல்வி கடந்த 2-ஆம் திகதி...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!
மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(52)-சுசிலா(50).
இந்த தம்பதிக்கு...