குழந்தை இறந்தே பிறந்தது! சவப்பெட்டியில் வைத்து புதைத்த தாய்: தோண்டி எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பெண்ணொருவர் கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றிய நிலையில் பிறந்து இறந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு பதில் பொம்மையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Honduras நாட்டை சேர்ந்தவர் மெண்டோசா, இவர் மனைவி டியா, டியா தான் கர்ப்பமானதாக...
10 வயது சிறுமியுடன் திருமணம்! சித்திரவதை செய்து கொன்ற இளைஞன்: அதிர்ச்சி காரணம்
சுமார் பத்து வயதுள்ள ஒரு சிறுமியை மணந்து கொண்ட ஒரு நபர் பழிவாங்குவதற்காக அவளைச் சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானைச் சேர்ந்த Hameya என்னும் சிறுமி தன் குடும்பத்திற்கு பெண்...
கள்ளக்காதலனை கட்டிலோடு எரித்துக்கொலை செய்தது ஏன்? காதலியின் வாக்குமூலம்
ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலனை கட்டிலோடு எரித்துக்கொன்ற காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரகாஷம் மாவட்டத்தை சேர்ந்த சேக் சபீர், ஹசீனா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் திருமணம் செய்துகொள்ள...
கருணாநிதிக்கு சிறுமி எழுதிய நெஞ்சை உருக வைக்கும் கடிதம்! என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை...
நம்பி வந்தேன்! இப்படி ஆகியிருச்சு: பொலிசிடம் சிக்கிய பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்
தமிழகத்தில் கொள்ளையன் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் நம்பி வந்தேன், இப்படி மாட்டிக் கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மாவட்டம் போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரைச்...
திருமணமான சில வாரங்களில் புதுமண தம்பதி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார். இந்நிலையில் தீபக் சமீபத்தில்...
ஆண்மையில்லாதவன் என கூறிய மனைவி: வேறொரு பெண்ணுடன் வீடியோ எடுத்து அனுப்பிய கணவன்
ஆண்மை இல்லாதவன் என்று கூறிய மனைவியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலத்தில் தனது மனைவி தன்னை ஆண்மையில்லாதவன் எனக்கூறி விவாகரத்து கேட்ட காரணத்தால் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த...
வெளிநாட்டில் இருந்த கணவன்: இளம் மனைவியின் பழக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கணவர் இல்லாமல் தனியாக வசித்து வந்த பெண்ணின் மீது ஆசை கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரசேகர் என்பவர் கத்தார் நாட்டில் கூலித்...
திடீரென நின்றுபோன கருணாநிதியின் இதயத்துடிப்பு: காலை தொட்டு கும்பிட்ட குடும்பத்தினர்
கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதியின் உடலில் பின்னடைவு ஏற்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பின்னடைவு ஏற்பட்டது.
5 முதல் 7 நிமிடங்களுக்கு...
சடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண் : இரவு பணியால் நடந்த விபரீதம்!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். இந்நிலையில்...