நாட்டு மருந்து சாப்பிட்டதால் நன்றாக இருந்த முகம் விகாரமாக மாறிபோன பரிதாபம் : வைரலாகும் புகைப்படம்!!
தமிழகத்தில் நாட்டு மருந்து சாப்பிட்டதால், நபர் ஒருவரின் முகம் விகாரமாக மாறியதால், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர்...
அக்காவை கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற தம்பி : வெளியான திடுக்கிடும் காரணம்!!
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பண நெருக்கடியால் சொந்த அக்காவையே தம்பி ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் 24...
மூன்று மகள்களுக்கு பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை : மகள்கள் செய்த செயல்!!
ரஷ்யாவில் போதைக்கு அடிமையான தந்தை தொடர்ந்து மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மூவரும் சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சைட்ரான், இவருக்கு கிரிஸ்டினா (19),...
உலகை திரும்பி பார்க்க வைத்த அழகிய இளம் பெண்: செய்த சாதனை என்ன தெரியுமா?
பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச பாலே நடன போட்டியில் கனடாவை சேர்ந்த பெண் போட்டியாளர் முதல் பரிசை வென்றுள்ளார்.வர்னா நகரில் 28வது சர்வதேச பாலே போட்டிகள் நடைபெற்றது.
இதில் 34 நாடுகளை சேர்ந்த 120 பாலே...
ரத்தம் வழிய மரணத்தின் இறுதி நொடிகளில் துடித்த நண்பன்: தோழியின் அதிர்ச்சி செயல்
காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.
2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று...
1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக வழங்கிய முதியவர்
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக வழங்கியுள்ளதை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை புலவர் நடராஜன் என்பவரின் மனைவி இறந்ததால் தற்போது உறவினர்கள் வீட்டில்...
தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி!
மலேசியாவில் உள்ள Kelantan என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும்.இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. Norazila(14) மற்றும் Ayu (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள்.தோழிகளாக...
ரோட்டில் மீன் விற்ற மாணவி! இறுதியில் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்
கல்விச் செலவுக்காக கேரளாவில் மீன்களை விற்ற கல்லூரி மாணவியை விமர்சித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனான் என்ற கல்லூரி மாணவி, தனது கல்விச் செலவுக்காக கைவினைப் பொருட்கள்...
ஒரு நொடிக்குள் உயிரை பறிக்கும் உயிரினம்!! மக்களே ஜாக்கிரதை
உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் எதிரியை தாக்கும் உயிரினம் கூம்பு நத்தை மட்டுமே. நத்தையின் உடலிலுள்ள விஷமும் தூண்டிலோடு சேர்த்து எதிரியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும்...
19 வயது அவுஸ்திரேலிய பெண்ணுடன் இந்திய மாணவனுக்கு ஏற்பட்ட நட்பு: கொலையில் முடிந்த சம்பவம்
அவுஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவன் டேட்டிங் ஆப் மூலம் அந்நாட்டு பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக உயிரிழந்துள்ளான்.
மௌலின் ரத்தோட் என்ற மாணவன் அவுஸ்திரேலியாவில் படித்து வந்துள்ளான். இவன் கடந்த திங்கட்கிழமை இறந்துவிட்டதாக...