கள்ளக்காதலுடன் தனிமையில் இருந்த மனைவி… கணவர் எடுத்த அதிரடி முடிவால் மனைவி தற்கொலை
முறையற்ற உறவை கணவன் அறிந்து கொண்டதால், திருப்பூரில் எட்டு மாதக் கைக்குழந்தையின் தாய் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் போயம்பாளையத்தில் பனியன் ஆலை தொழிலாளியாக இருக்கும்...
என் புருஷனை விட கருணாநிதி அய்யாதான் முக்கியம் : சாப்பிடாமல் கண்ணீர் சிந்தும் பெண்!!
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனை வளாகம் இன்னும் பரபரப்பு குறையாமல் இருக்கிறது.
அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் தலைவரின் உடல்நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ளும் வரை அங்கிருந்து...
பெண்ணுக்கு அருகில் வந்து ஜாலியாக படுத்திருந்த மலைப்பாம்பு: காலையில் கண்விழித்து அதிர்ச்சியடைந்த பெண்
லண்டனில் தனது வீட்டில் படுத்திருந்த பெண் காலையில் கண் விழித்து பார்த்தபோது 3 அடி நீளமும் கொண்ட மலைப்பாம்பு தனது படுக்கையில் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாண்டர் என்ற பெண்மணி வழக்கம்போல தனது வீட்டில்...
மனைவியை பிரிந்த ஏக்கத்தில் இங்கிலாந்தில் வாடும் இந்திய வீரர்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் மனைவியை மிஸ் செய்வதாக கூறியுள்ளதால், பிசிசிஐயின் நடவடிக்கை சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள்...
காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: பெண் குடிக்கும் தண்ணீரில் சிறுநீரை கலந்த நபரின் அதிர்ச்சி செயல்
அமெரிக்காவில் உடன் பணிபுரியும் பெண் ஊழியர் காதலிக்க மறுத்ததால் அவர் குடித்த தண்ணீரில் சிறுநீரை கலந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்ரடோ பெரீஸ் என்பவர் அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் நிலையில்,...
கோழிக்கறி சாப்பிட்ட பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
ஐஸ்லாந்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பெண் ஒருவர் வேகாத கோழிக்கறியை சாப்பிட்டதால் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியாவின் Harpenden பகுதியை சேர்ந்த Natalie Rawnsley (37) என்ற பெண் தன்னுடைய கணவர் Stewart...
பிரிந்த மனைவிக்கு போலி பேஸ்புக் கணக்கு மூலம் கணவன் செய்த மோசமான செயல்!
பிரித்தானியாவில் பிரிந்து சென்ற சென்ற மனைவியை பழிவாங்க நினைத்து கணவன் செய்த மோசமான செயலுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசித்து வரும் Adrian Wilks என்ற 45 வயதான நபர் கடந்த...
கர்ப்பிணியாக இருந்த ஆட்டினை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற 8 பேர்: கொடூரத்தின் உச்சக்கட்டம்
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகள் தான் அதிகமாக உள்ளது என்றால் விலங்கினங்களையும் சில மனித அரக்கர்கள் விட்டுவைப்பதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
அரியானா மாநிலத்தின்...
முழு சந்திர கிரகணத்தில் நண்பனையே நரபலியிட துணிந்த இளைஞர்கள்: வெளியான பகீர் சம்பவம்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சந்திர கிரகணத்தை ஒட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக கும்பல் ஒன்று தங்களது நண்பனையே நரபலியிட துணிந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த கும்பலிடமிருந்து தப்பி வந்த இளைஞர்...
காப்பகத்தில் 34 சிறுமிகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை! வெளியான திகில் சம்பவம்
சில நிஜக் கதைகள் ஹாரர் சினிமாக்களின் கற்பனையையும் மிஞ்சி விடுகிறது. சிறுமிகள் தங்கும் விடுதியில் நடந்திருக்கும் இந்த கொடூர கதையும் அப்படித்தான்!
மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள்...