74 பேரிடம் மோசடி : புது கார், புது பங்களா.. சொகுசு வாழ்க்கையில் மிதந்த அழகிய இளம்பெண்!!
தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளந்தீபன் (33)...
பூப்படைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் சவுதி பெண்கள்
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சவுதியில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன.முழுக்க முழுக்க ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவர்களுக்கு சமீபத்தில் தான் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்பெண்கள் என்னதான் படித்திருந்தாலும், வெளியில் சென்று...
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி பூலான்தேவி! ஒரு கோடி சலூட் போடலாம்
மறைந்தும் மறையாத மங்கா புகழ் கொண்ட வரலாறு படைத்தவர்கள் இன்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.அவ்வாறு காலங்கள் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று நாயகி பூலான்தேவியின் நினைவு தினம் இன்று.
தனது 12...
லட்சக்கணக்கான சம்பளத்தை விட்டு மாடு மேய்க்கும் இளைஞன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், மாடுகளை வளர்க்க வேண்டும் என்ற ஆவலால் பன்னாட்டு நிறுவன வேலையை உதறித்தள்ளிய இளைஞர் தற்போது பண்ணை தொழில் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்த அருண்பிரசாத்...
காட்டுக்குள் என்னடி வேலை : ஆண்களின் பாலியல் வக்கிரம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ!!
உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்ற வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள்...
அன்று 11 வயதில் திருமணம் செய்த சிறுமி.. இன்று அவருடைய நிலை என்ன : நெஞ்சை உருக்கும் உண்மைச்...
11 வயதில் திருமணம் செய்த சிறுமி கணவனை பறிகொடுத்ததால், தற்போது அவர் பாலியல் தொழிலாளியாக இருந்து வருகிறார்.
வங்கதேசத்தில் குழந்தை திருமணம் செய்வது மற்றும் பெண்கள் பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வமானவை. அப்படி வங்கதேசத்தின்...
ஒரு கணவன்.. 2 காதலர்களால் நடந்த கொலை சம்பவம் : இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!
சென்னையில் கள்ளக்காதலனை கொலை செய்த பெண் அது குறித்து பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரவாயலை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி நளினி. கடந்த 15-ஆம் திகதி ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசனுடன் மதுஅருந்திய...
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் : பெண்ணை பழிவாங்க இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!!
இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் ஆத்திரத்தில், அவரிடம் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் ஹதிம்பாய் ஷயிவாலா (28). இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம்...
திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது நடந்த சோக சம்பவம்
சென்னையில் ஏற்பட்ட லாரி விபத்தில் தாய் - மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாசாலையில் இன்று வேகமாக சென்ற தண்ணீர் லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மோதியது....
ஒரே காப்பகத்தில் 40 சிறுமிகள் கற்பழிப்பு! ஒரு பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்… படுபயங்கரமான சம்பவம்
பீகாரில் குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகளை கற்பழித்து ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்திலேயே புதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும்...









