காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி வந்ததால் நடுரோட்டில் சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்த மாணவி
டார்ஜிலிங்கை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா...
திருமணத்துக்கு தயாரான புதுமாப்பிள்ளை : பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழவிளை அருகேயுள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி (23). மணிபாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த...
என்னை சீரழித்தது இவர்கள் தான் : அடையாளம் காட்டிய இளம்பெண்!!
தமிழகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பில் வழக்குபதிவு செய்த திருவண்ணாமலை பொலிசார்...
தீராக்காதல் : இறந்துபோன மனைவியை சிலையாக வடித்து 2 மணிநேரம் பேசும் கணவர்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறந்துபோன மனைவிக்கு சிலை வடித்து தினமும் அவருடன் 2 மணி நேரம் பேசுவருகிறார் கணவர் ஆசைத்தம்பி.
தனது காதல் வாழ்க்கை குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது, 1977 ஆம் ஆண்டு எனது மாமன்...
7 வருட காதல் : 3 முறை கருக்கலைப்பு : சாதியால் தொலைந்துபோன வாழ்க்கையை தேடி அலையும் பெண்!!
ஈரோடு மாவட்டத்தில் 7 வருடம் காதலித்த நபர் தனக்கு தாலிகட்டிய நிலையில், தற்போது தன்னை வெறுத்து ஒதுக்குவதால் அவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி போராடி வருகிறார் ஷீலா.
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக...
நாங்க கதறி அழுதோம் : அந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!!
தமிழகத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி விபத்திற்கு அந்த டிரைவர் காரணமில்லை எனவும், என்னுடைய தவறு தான் காரணம் அவரை விட்டுவிடுங்க என தந்தையிடம் கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 6 வயது...
தாயின் இறுதிச்சடங்கின் போது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!
மதுரை மாவட்டத்தில் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி செல்வரங்கன் (58) என்பவர் தனது தாயின் மீது அதிக பாசம் கொண்டவர்....
சினிமா ஆசைகாட்டி இளம் பெண்களை அழைத்து வந்து 3 ஆசாமிகள் செய்த செயல் : தர்ம அடி கொடுத்த...
தமிழகத்தில் சினிமா ஆசைகாட்டி இளம் பெண்களை தனியார் விடுதியில் தங்க வைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த மூன்று பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த...
உல்லாசமாக இருக்கும் ஆண்களிடம் கைவரிசை காட்டும் பாலியல் தொழிலாளிகள்!!
மதுரை மாவட்டத்தில் உல்லாசமாக இருக்கும் ஆண்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் தொழில் செய்து அதன் மூலம் நகைகள் மற்றும் பணத்தை...
மீண்டும் ஒரு நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளுக்கு நடந்தேறிய கொடுமை!!
கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது அருந்த கொடுத்து, விடுதி காப்பாளர் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஹாப்ஸ்காலேஜ் பகுதியில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருக்கு...









