ரத்தவெள்ளத்தில் கிடந்த அண்ணன் – அண்ணி: பதறிப்போன தம்பி
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து தம்பி அதிர்ச்சியடைந்த பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அஜய் குஷ்வா - மினா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜய் குஷ்வா கேட்டரிங்...
ஒயின் தயாரிப்பதற்காக ஆன்லைனில் பாம்பு வாங்கிய பெண்: அடுத்து நடந்த பரிதாப சம்பவம்
சீனாவில் ஒயின் தயாரிப்பதற்காக ஆன்லைனில் பாம்பு வாங்கிய ஒரு பெண் அந்த பாம்பினாலேயே கடிபட்டு இறந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.Weinan என்னும் நகரத்தைச் சேர்ந்த Xiaofang என்ற அந்தப் பெண்ணின் விரலில் பாம்பு...
வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு அவளை திருமணம் செய்தது: முன்னாள் வீரர் இம்ரான் கான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் இம்ரான் கான், தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்துக்குப்...
அன்று ஏழையின் மகள்…. இன்று பணக்கார வீட்டின் வளர்ப்பு மகள்: நாடு தாண்டி கவனம் ஈர்த்த உண்மை நிகழ்வு
கேரளாவை சேர்ந்த பெண் குழந்தை இல்லாத தம்பதியர் ஏழை குடும்பத்து பெண்ணை தத்தெடுத்து வளர்த்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தது நாடு கடந்து பாராட்டப்பட்டது.
துபாயில் உள்ள டெலிவிஷன் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்தவர்...
கள்ளக்காதலியுடன் கணவனை பார்த்த மனைவி செய்த முகம் சுழிக்கும் செயல்…
சீனாவில் தனக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள கணவனின் ஆடிகாரை பெண் அடித்து நொறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கணவனும் அவருடைய கள்ளக்காதலியும் பயணம் செய்துகொண்டிருக்கும் போது ஆடி காரின்...
திருமணம் முடிந்த 10 நாட்களில் தற்கொலை! மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 10 நாட்களில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த தாயப்பன்- அபிராமிக்கு கடந்த 10 நாட்களுக்கு...
திருமணமான உறவு பெண்ணுடன் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் : பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் வாலிபர் மற்றும் உறவுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள மங்காவிளை காளியான்விளையைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (24).
நேற்று...
திருமணம் முடிந்த சில நாட்களிலே பேஸ்புக்கில் கெஞ்சிய தம்பதி : மகிழ்ச்சியாக வாழவேண்டும் என உருக்கம்!!
கேரளாவில் திருமணம் முடிந்த சில நாட்களிலே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்களை கொலை செய்துவிடாதீர்கள் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அட்டிங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர்...
வேண்டாம் என்று கதறிய மகள் : ஓட ஓட விரட்டி தந்தை செய்த கொடூரம்!!
மத்திய பிரதேசத்தில் சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தையே நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தல் உள்ள சைன்புர்...
கண்மூடித்தனமான கோபம் : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : எதற்காக தெரியுமா?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். விவாகரத்துக்கு விண்ணப்பித்து, ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்துவந்த தம்பதியின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை...








