22 வயது பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்த 40 பேர் : அதிர்ச்சித் தகவல்!!
சமீபத்தில் 17 பேர் சேர்ந்து சென்னையில் ஒரு பெண்ணை சீரழித்த செய்தி வெளியாகிய நிலையில், ஹரியானாவில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் வைத்து 22 வயது பெண்ணை 40 பேர் சேர்ந்து கூட்டு வன்புணர்வு...
மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த...
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில்...
கால்முடியை ஷேவ் செய்த பெண்ணின் கால் வெட்டியெடுக்கப்பட்ட சோகம் : எச்சரிக்கை தகவல்!!
பிரித்தானியாவை சேர்ந்த பெண் கால்முடியை ஷேவ் செய்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் இருந்ததால் ஒரு காலை இழந்துள்ளார்.
தன்யா கிரெர்னோஸ்கோ (43) என்ற பெண் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வலது...
குழந்தை பெற்ற 5 மாதத்திலே தூக்கில் தொங்கிய தாய் : விசாரணையில் வெளியான தகவல்!!
பிரித்தானியாவில் குழந்தை பெற்ற 5 மாதத்திலே ஏற்பட்டஅதிகளவிலான மனஅழுத்தம் காரணமாக தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Halifax அருகே Pellon பகுதியில் வசித்து வருபவர்கள்...
மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்!!
மகனின் மனைவியுடன் 5 வருடங்கள் தவறான உறவு வைத்ததை கண்டு பிடித்த மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள்...
முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்ததால் இப்படி செய்கிறார்கள்: புதுமாப்பிளை வேதனை
கேரளாவில் முஸ்லீம் பெண்ணும், கிறிஸ்தவ ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஹிரிசனுக்கும், முஸ்லீம் மதத்தை சேர்ந்த சஹானாவிற்கும் கடந்த திங்களன்று திருமணம்...
தவறாக தொட்டவனுக்கு இளம்பெண் கொடுத்த தண்டனை: குவியும் பாராட்டுகள்
ஜார்ஜியாவில் தன்னை தவறாக தொட்டவனுக்கு இளம்பெண் கொடுத்த தண்டனைக்கு பாராட்டுகள் குவிகின்றன.ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக பணி புரியும் Emelia Holden (21) ஆர்டர் எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர் அருகில் சென்ற ஒருவன் அவரது...
லண்டன் மாப்பிள்ளை என ஏமாற்றிய நபர்: சிக்கியது எப்படி?
பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை இந்தியர் என்றும், லண்டன் மருத்துவர் என்றும் கூறி இந்திய பெண்ணொருவரை திருமணம் செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண்ணொருவர், தனக்கு திருமண வரன் தேடுவதற்காக...
துப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்… துடிதுடித்த கணவன்! இப்படியொரு பொண்டாட்டியா?
கொல்கத்தாவில் 20 வயது கணவனின் காதுகளை, துப்பாக்கி முனையில் மனைவி துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவில் நர்கல்டங்க பகுதியை சேர்ந்த முகமது தன்வீர் ( 20) என்ற இளைஞர் தன்னைவிட வயதில்...
காதல் திருமணம் செய்த தங்கை: தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்
தமிழ்நாட்டின் மதுரையில் காதல் திருமணம் செய்த தங்கையின் கணவரை அவரது அண்ணன் வீடு புகுந்து வெட்டியுள்ளார்.மதுரையை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தனது உறவுக்கார பெண் மீனாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்...









